நிலையவள்

அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்க தீர்மானம்

Posted by - December 16, 2016
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்கும் பணியை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக…
மேலும்

உலக புகழ்பெற்ற பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியல்

Posted by - December 16, 2016
உலகில் அதிக பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியலை உலக புகழ்பெற்ற போர்ப் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கையின் மூலமே இந்த கணிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, உலகில் அதிக பலம் பொருந்திய நபராக ரஷ்ய ஜனாதிபதி…
மேலும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மன்னாரில் அதிகரிப்பு-வி.ஆர்.சி.லெம்பேட்

Posted by - December 16, 2016
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார். மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான…
மேலும்

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுகின்றனர் – நசீர் அஹமட்

Posted by - December 16, 2016
சிரியாவில்  அரங்கேறும் மனிதப் பேரவலத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். சிரியாவில் கொத்துக் கொத்தாய் மடியும் மனித உயிர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு…
மேலும்

சரத் குமார உள்ளிட்ட 05 பேரை கைது செய்ய உத்தரவு

Posted by - December 16, 2016
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 05 பேரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரியவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாரிய ஊழல் மோசடி தொடர்பில்…
மேலும்

அதிகார வரம்புகளை மீறுகிறார் வட மாகாண ஆளுனர் – து.ரவிகரன்

Posted by - December 16, 2016
வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினல் குரே அண்மைக்காலமாக அதிகார வரம்புகளை மீறி நிர்வாக நடவடிக்கைகளில் எதேச்சை அதிகார தலையீடு செய்வதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.முல்லைத்தீவு ஊடக அணியினருடன் நேற்று சிறப்பு சந்திப்பை ஏற்படுத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
மேலும்

வெளிநாடு செல்வதற்கான திஸ்ஸ அத்தநாயக்கவின் மனு நிராகரிப்பு

Posted by - December 16, 2016
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதியால் இந்த உத்தரவு…
மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் விமல் வீரவன்ச உள்ளிட்ட 17 பேர் ஆஜர்

Posted by - December 16, 2016
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 6 வர்த்தக நிலையங்களை குறைந்த வாடகைக்கு வழங்கி அரசாங்கத்திற்கு ஒரு கோடி 70 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் பொலிஸ்மா…
மேலும்

சந்திரிக்கா, மஹிந்த, ரணில் சந்திக்க ஏற்பாடு

Posted by - December 16, 2016
அடுத்த வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் இந்தியாவின் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளார்
மேலும்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியிருக்கா விட்டால் இந்த அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது ஐ.தே.க உறுப்பினர்களுக்கு பைசர் முஸ்தபா எச்சரிக்கை

Posted by - December 16, 2016
  ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான பைசர் முஸ்தபா எச்சரிக்கை விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியிருக்கா விட்டால் இந்த அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என்பதனை ஐக்கிய சேதியக்…
மேலும்