அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்க தீர்மானம்
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்கும் பணியை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக…
மேலும்
