நிலையவள்

நுவரெலியா ஹட்டன் ஹோல்புறுக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதி திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 8, 2017
  நுவரெலியா ஹட்டன் ஹோல்புறுக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இன்று காலை திறந்து வைத்தார். ஹோல்புறுக் நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதி குன்றும்…
மேலும்

கொட்டகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டன (காணொளி)

Posted by - January 8, 2017
நுவரெலியா கொட்டகலையில் பசும்பொன் வீடமைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று 2ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின்…
மேலும்

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் (காணொளி)

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வு…
மேலும்

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் விடுதலை(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறகுற்றங்களுக்காக தண்டணை அனுபவித்த வந்தவர்களே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்(காணொளி)

Posted by - January 8, 2017
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்று மாலை இலங்கை விஜயம் செய்துள்ள சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் நிர்வாகத்தின் கீழ் ஆந்திர பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்கள்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணத்தில் மனித பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை மாநகரசபையினர் அடையாளப்படுத்தி பறிமுதல் செய்து அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால் தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதியில் இறைச்சி விற்பனை நிலையத்தில் மனித…
மேலும்

மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன(காணொளி)

Posted by - January 8, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவுபெற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று காலை மட்டக்களப்பில் உள்ள நான்கு வீதிகள் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன. தேசிய…
மேலும்

யாழ்ப்பாணத்தில் சுகாதார பரிசோதகர்களால் பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் கைப்பற்றப்பட்டன(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணம் பண்ணை மாட்டிறைச்சி கடைத் தொகுதியிலிருந்து பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன. பாவனைக்கு உதவாத நிலையில் குளிரூட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த மாட்டிறைச்சிகளை மாநகர சபையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். மாநகர சபையினரால் கைப்பற்றப்பட்ட இறைச்சிகள்…
மேலும்

இலங்கை கடற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் கைது(காணொளி)

Posted by - January 8, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த…
மேலும்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுதலை(காணொளி)

Posted by - January 8, 2017
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு விசேட மன்னிப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட பதவியேற்பினை சிறப்பிக்கும் முகமாக சிறப்பு  நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றன.…
மேலும்