நிலையவள்

யாழில் 17 வன்முறை குழுக்கள்-பொலிஸ் புலனாய்வு பிரிவினர்

Posted by - February 4, 2017
யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுக்களின் பெரும்பாலான குழுக்கள் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம்…
மேலும்

மொறட்டுவை மரக்கட்டை ஆலை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிந்த மரக்கட்டை விழுந்ததில் ஒருவர் பலி

Posted by - February 4, 2017
மொறட்டுவை மரக்கட்டை ஆலை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிந்த மரக்கட்டை விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தினை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொறட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளது- சி.வி. விக்னேஷ்வரன்

Posted by - February 4, 2017
நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கவலை தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு மக்கள் தமக்கு சொந்தமான காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி எம்மிடம் மீள…
மேலும்

இலங்கை அரச பேருந்து ஊழியர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டமானது நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

Posted by - February 4, 2017
குறித்த போராட்டமானது இன்று மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்பே தீர்வு எட்டியுள்ளது. இதில் இ.போ. ச. சாலை ஊழியர்கள், தொழிற்சங்க ஊழியர்கள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சர் ரிஷாட் பதியூதீன். வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண போக்குவரத்து துறை…
மேலும்

பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் திருகோணமலை துறைமுகத்தில் ……….

Posted by - February 4, 2017
பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கைக்கான நட்புறவு விஜயமாக இந்த கப்பல் இங்கு வந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடைந்தவுடன் திருகோணமலை கடற்படையினர் வரவேற்றுள்ளனர். இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையிலான…
மேலும்

அரசாங்கத்தின் காதில் மக்களின் பிரச்சினை விழுவதில்லை-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 4, 2017
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்டின் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பவற்றை பேச்சுவார்த்தையின் மூலமாகவாவது தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். ஆர்ப்பாட்டம், பணிப் பகிஷ்கரிப்பு என்பன நாளுக்கு நாள் இரண்டிரண்டாக அதிகரித்து வருவதாகவும் அவர்…
மேலும்

அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்தியர் ஒருவர் கைது

Posted by - February 4, 2017
அலரி மாளிகையையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த 36 வயதுடைய இந்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த அழகை ரசிப்பதற்கு இவ்வாறு படம் பிடித்ததாக பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட…
மேலும்

தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

Posted by - February 4, 2017
வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால் ஆளப்பட்டுவந்த நிலையில்தான் இலங்கைத் தீவு அந்நிய படையெடுப்பிற்குள்ளானது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தரைத் தொடர்ந்து இலங்கைத் தீவை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்த பிரித்தானியர்கள்…
மேலும்

தமிழர்களின் கறுப்பு தினமான சிறீலங்காவின் சுதந்திர தினம்- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - February 4, 2017
இலங்கை சிங்களம் (சிறீலங்கா), தமிழீழம் என்கிற இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த இரு தேசங்களில் ஒன்றான தமிழீழம் அம்மக்களின் சுயவிருப்பை அறியாமல் பலாத்காரமாக பிரித்தானிய காலனியாதிக்கவாதிகளால் கட்டாயமாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அரைக்காலனிய நாடே இலங்கை ஆகும். இலங்கைக்கு சுதந்திரம்…
மேலும்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 4, 2017
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும்…
மேலும்