நிலையவள்

அரசியலமைப்பு மூலம் நாட்டை பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி

Posted by - February 9, 2017
அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் நாட்டை பிரித்து வேறாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர் மூலம் இரண்டாக பிளவுப்படவிருந்த நாட்டை அரசியலமைப்புத் திருத்தம் மூலம் பிரிக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மீகொடை…
மேலும்

மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர பிரேரனை…….

Posted by - February 9, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர பிரேரனை வடக்கு மாகாணசபையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வடமாகசபை ஆளும்கட்சி உறுப்பினர் து.ரவிகரன் சமர்பித்துள்ள அவசர பிரேரனை மாகாணசபையின் உப…
மேலும்

இவ்வாண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – கம்மன்பில

Posted by - February 9, 2017
இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்…
மேலும்

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை- மங்கள சமரவீர

Posted by - February 9, 2017
போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட உள்ளக பொறிமுறைகள் தாமத நிலை காணப்படுகிறது.  இதற்கு மேலதிக கால…
மேலும்

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவரை காணவில்லை

Posted by - February 9, 2017
திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவர் காணாமல் போயுள்ளார்.மூதூர் , ஹபீப் நகரைச் சேர்ந்த 22 வயதான வஹாப்தீன் பஹீர் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று காலை மீன் பிடிக்கச் சென்றுள்ள அவர் மாலை வரை திரும்பவில்லை…
மேலும்

நல்லிணக்கத்திற்காக வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் – மஹிந்த

Posted by - February 9, 2017
நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தென் மக்களுடன் வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
மேலும்

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

Posted by - February 9, 2017
பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ரத்மலானை பிரேத காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது கொள்ளையடித்துள்ள பல பொருட்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 810 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

Posted by - February 9, 2017
நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது நீர் மின் உற்பத்தியின் அளவு மிகவும் குறைவடைந்து வருவதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையே இதற்கான பிரதான காரணம் எனவும்…
மேலும்

இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை-ரணில்

Posted by - February 9, 2017
இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரணை தீவு கடற்படை…
மேலும்

மலையகத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

Posted by - February 9, 2017
ஹட்டன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் தோட்டத் தொழிலாளியான பெண் ஒருவர் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா – சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய…
மேலும்