நிலையவள்

 எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா(காணொளி)

Posted by - February 10, 2017
  யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட கால ஆட்சி நிறைவினை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு…
மேலும்

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - February 10, 2017
நுவரெலியா நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹற்றன் டிக்கோயா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி இன்று அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில், முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா…
மேலும்

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - February 10, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு மக்கள் இராணுவம் சுவீகரித்து…
மேலும்

தமிழ் மக்களுக்கு புதிய தலைமை அவசியம்-சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - February 10, 2017
நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுப்பட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் கூட போராடிக் கொண்டு இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும்…
மேலும்

அழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் – கஜேந்திரகுமார் (காணொளி)

Posted by - February 10, 2017
எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்…. இன்றைக்கு இந்த அரசு உலகிற்கு கூறுவது என்னவென்றால் கொண்டுவரப்படும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் விருப்பத்துடன்தான் கொண்டு வரப்படுகின்றது. இந்த செய்தியை அரசு அண்மையில் ஐ.நாவில் இடம்பெற்ற கூட்டத்தில் 64 நாடுகளை…
மேலும்

பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மக்கள் -விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - February 10, 2017
எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மை அரசியல்வாதிகள் தாங்கள் கூறும் செயற்பாட்டினை நாங்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றே கருதுகின்றார்கள். என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு அவர்களின் விருப்பம்…
மேலும்

கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ஆரம்பமானது(காணொளி)

Posted by - February 10, 2017
கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பான எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். சற்றுமுன்னர் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள்…
மேலும்