நிலையவள்

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்று கொள்ளும் இறுதி நாள் அறிவிப்பு

Posted by - February 15, 2017
2016-2017 ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு  மாணவர்களை  இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார. பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுவரை 40…
மேலும்

கண்டியில் இடம்பெற்ற கோர விபத்து 25 பேர் காயம்

Posted by - February 15, 2017
கண்டி ,கெடம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கடுகன்னாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன், கண்டி நோக்கி பயணித்த மற்றுமொரு பஸ் யஹனதென்ன பகுதியில் வைத்து மோதுண்டதில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விபத்தில்…
மேலும்

கேகாலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - February 15, 2017
கேகாலை – கரடுபன வீதியில் அருகாமையில் பெண் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். குறித்த பெண் 35 – 40 வயதுக்கு உட்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சடலம் தற்போது கேகாலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக…
மேலும்

அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் மரிக்கோ யமாமோட்டோ இடையிலான விசேட சந்திப்பு

Posted by - February 15, 2017
ஜப்பானிய தூதுவராலயத்தின் ஆலோசகர் மரிக்கோ யமாமோட்டோ  அவர்களுக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு  நேற்றயதினம் செவ்வாய்க்கிழமை 14/02/2017 நண்பகல் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த விசேட சந்திப்பில் பல…
மேலும்

காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது

Posted by - February 15, 2017
காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா விஷேட குற்றத் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என…
மேலும்

சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக……(காணொளி)

Posted by - February 14, 2017
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக 300 பேருக்கான பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் எஸ்.விக்னேஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்களை சர்தேச தரத்தில் கையாள்வது தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் பொது…
மேலும்

ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்(காணொளி)

Posted by - February 14, 2017
நுவரெலியா, ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவமும், தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு விழாவும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. அனைத்து வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ள…
மேலும்

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைது(காணொளி)

Posted by - February 14, 2017
  நுவரெலியா, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகில் டின்சின் பதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரால்…
மேலும்

பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் (காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பதற்கான …
மேலும்

மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்……… (காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சியில், மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண…
மேலும்