நிலையவள்

பிலவுக்குடியிருப்பில் ஆற்றுப்படுத்தல் நிகழ்வு(படங்கள்)

Posted by - February 19, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் இடம்பெற்றுவரும் பகுதிக்கு வியஜம் மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் சிலர் சிறுவர்களுடன் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். சித்திரம் வரைதல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
மேலும்

போக்குவரத்து சேவை சங்கத்திடமிருந்து குற்றச்சாட்டு

Posted by - February 19, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. இந்த முறைமை காரணமாக இலங்கையின் போக்குவரத்து சபையின் செயற் திறன் தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்படும்…
மேலும்

கேப்பாபுலவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

Posted by - February 19, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையக படுத்தியுள்ள  தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த 20நாட்களாக விமானப்படை முகாமுக்கு முன்பாக வீதியோரத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் 20 நாளான இன்றையதினம்  புதிய ஜனநாயக  மாக்சிச…
மேலும்

வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீக்கிரை

Posted by - February 18, 2017
கொதடுவ ஐ.டீ.எச்.  வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று இன்று நண்பகல் திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால் வாகனத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் இந்த தீயைக்  கட்டுப்படுத்தியுள்ளனர். தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவம்…
மேலும்

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர் – பொது பல சேனா

Posted by - February 18, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பை வி்டவும் ஆபத்தானது என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. புறக்கோட்டையில் இன்று இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்ண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

ஹட்டனில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது(காணொளி)

Posted by - February 18, 2017
நுவரெலியா ஹட்டனில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – ஆரியகம பகுதியில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தீப்பிடித்து…
மேலும்

பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - February 18, 2017
  பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்துவதும் முகமாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் விழப்புணர்வு பேரணி நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள்…
மேலும்

கூராய் மற்றும் தென்னியங்குளம் பகுதிகளில் 06 மில்லியனில் நன்னீர் மீன்பிடி அபிவிருத்திகள்

Posted by - February 18, 2017
வடக்கு மாகாணத்தின் நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தி அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்தும் பிரதான நோக்கில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டின் மீன்பிடி அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட  மாகாண அபிவிருத்தி நிதியின்கீழ் மன்னார் மாவட்ட…
மேலும்

றிஷாட்டின் முன்மாதிரியை பின்பற்றினால் நிர்வாகப்பணிகள் இலகுவாகும் …………

Posted by - February 18, 2017
அமைச்சர் றிஷாட்டின் முன்மாதிரியை பின்பற்றினால் நிர்வாகப்பணிகள் இலகுவாகும்.வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு அதிபர், ஆசிரியர் இடமாற்றத்திலும் பாடசாலை நிர்வாகச்செயற்பாடுகளிலும் தலையிடாதிருக்கும் அமைச்சர் றிசாட்டின் முன்மாதிரியை ஏனைய அரசியல்வாதிகள் முன்னுதாரணமாகக்கொண்டால் பணிகளை இலகுபடுத்த முடியுமென வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர்…
மேலும்

விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் யாழ் முஸ்லீம் மக்களுக்கு பேரீச்சம்பழம் விநியோகம்

Posted by - February 18, 2017
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக சவூதி அரேபிய நாட்டு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம்பழப் பொதிகள் யாழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. 200 குடும்பங்களை சேர்ந்த முஸ்லீம் மக்களுக்கு இப் பேரீச்சம்பழப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
மேலும்