நிலையவள்

இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்தார்(காணொளி)

Posted by - February 20, 2017
இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. இச்சந்திப்பானது இன்று காலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில்…
மேலும்

புதுக்குடியிருப்பு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் இன்று போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - February 20, 2017
  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை, புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் இணைந்து மாணவ சங்கிலி போராட்டத்தை…
மேலும்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 20, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

 செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளனர்- பிரதேச செயலாளர்கள்(காணொளி)

Posted by - February 20, 2017
பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று காலை முதல், பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, காவலரணில் இருந்த இராணுவத்தினர் அச்சுறுத்தும்…
மேலும்

பரவிப்பாஞ்சான் மக்கள், தமது காணிகளை கையளிக்க கோரி இன்று முதல் தொடர் கவனஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் (காணொளி)

Posted by - February 20, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள், தமது காணிகளை கையளிக்க கோரி இன்று முதல் தொடர் கவனஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று காலை முதல், பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில்…
மேலும்

மனித உன்னதத்தை நோக்கிய மனித மேம்பாட்டு கல்வி முறை என்ற தொனிப்பொருளில் கண்காட்சி(காணொளி)

Posted by - February 20, 2017
மனித உன்னதத்தை நோக்கிய மனித மேம்பாட்டு கல்வி முறை என்ற தொனிப்பொருளில் கண்காட்சி இடம்பெற்று வருகிறது. சத்தியசாயி கல்வி நிறுவனத்தினால் மனித உன்னதத்தை நோக்கிய சத்தியசாயி மனித மேம்பாட்டுக்கல்வி முறை வடமராட்சி வதிரி மத்திய கல்லூரியில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.…
மேலும்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவு(காணொளி)

Posted by - February 20, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துடன் இரவுணவையும் வழங்கியுள்ளனர். கேப்பாபுலவு பிலக்குயிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென கோரி, கடந்த 21 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு…
மேலும்

நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழை- வளிமண்டலவியல் திணைக்களம்`

Posted by - February 20, 2017
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, தெற்கு, மத்திய மாகாணங்களில் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் எனவும் நிலையம் அறிவித்துள்ளது. அதேபோன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும்…
மேலும்

ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் வகுப்பு வேறுபாடு, பிரேமதாசவுக்கு இருந்தது போல- டிலான்

Posted by - February 20, 2017
ரணில், சந்திரிக்கா, மஹிந்த ஆகிய மூவரும் மைத்திரிபால சிறிசேன மீண்டும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவதை விரும்பாதுள்ளதாகவும், இதற்குக் காரணம் அவர் தமது சமூக வகுப்பில் காணப்படாமையே எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.…
மேலும்

பாடசாலை பரீட்சை கால அட்டவணைகள் வௌியாகியுள்ளன

Posted by - February 20, 2017
கல்விப்பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைகள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஞாயிறு தினங்கள் மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர ஏனைய நாட்களில் வழமையான…
மேலும்