இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்தார்(காணொளி)
இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. இச்சந்திப்பானது இன்று காலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில்…
மேலும்
