பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்(காணொளி)
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்;ள அதிகளவானோரின் வாழ்வாதார தொழிலாக கால்நடை வளர்ப்பு காணப்படுவதுடன், தற்போது கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்
