நிலையவள்

பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்(காணொளி)

Posted by - March 3, 2017
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்;ள அதிகளவானோரின் வாழ்வாதார தொழிலாக கால்நடை வளர்ப்பு காணப்படுவதுடன், தற்போது கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

எமது நியாயமான இந்த போராட்டத்தை உலகறிய செய்து எமது போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே-பிலவுக்குடியிருப்புமக்கள்

Posted by - March 3, 2017
எமது நியாயமான போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்கள்தான் .! அவர்களால் தான் நாம் இன்று எம் சொந்த மண்ணில் நிற்கின்றோம் ! பிலவுக்குடியிருப்புமக்கள் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கப்படவேண்டுமென கோரி கடந்த ஒரு மாதகாலமாக வீதியில் போராடி வந்த…
மேலும்

மாதர் அபிவிருத்தி பயிற்சி  நெறிக்கான பொருட்கண்காட்சியும் விற்பனையும்(காணொளி)

Posted by - March 3, 2017
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி பயிற்சி  நெறிக்கான பொருட்கண்காட்சியும் விற்பனையும் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம், வருடந்தோறும் படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கான ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியை…
மேலும்

வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - March 3, 2017
வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நாளையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் குறித்த கவனயீர்ப்பு…
மேலும்

பாலமோட்டை நவ்வி பகுதியில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள்(காணொளி)

Posted by - March 3, 2017
வவுனியா பாலமோட்டை நவ்வி பகுதியில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒமந்தை வனவளத்தினைக்களத்திற்கு நேற்றுக் காலை கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து பெரியமடு விசேட அதிரடிப்டையினருடன் இணைந்து ஒமந்தை வனவள தினைக்களத்தினர் துரித நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி; உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில்….. (காணொளி)

Posted by - March 3, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 20 ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டஇந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று பன்னிரண்டாவது நாளாகவும்…
மேலும்

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்த காணிகளை…..(காணொளி)

Posted by - March 3, 2017
இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்த காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்று 29 நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதுக்குடியிருப்பு பகுதியில் 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி கடந்த…
மேலும்

மீள்குடியேற்ற அமைச்சின் ஆய்வு குழு வடக்கிற்கு விஜயம்

Posted by - March 3, 2017
குழுவடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம்தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சின் குழுவொன்று இன்றைய தினம் வடக்கின் மாவட்டங்களிற்கு வருகை தரவுள்ளனர். மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் ஏற்பாட்டில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான தரத்தினையும் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளில் எழுகின்ற…
மேலும்

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - March 3, 2017
வவுனியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு   சிகிச்சை பெற்று வந்த இளம் தாயொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொட‌ர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பெப்ரவரி மாதம்  22, ஆம்…
மேலும்

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் படுகாயம்

Posted by - March 3, 2017
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை தம்புள்ளை – பக்கமுன பிரதான பாதையில் 13 ஆம் இலக்க தூணுக்கு அருகில் குறித்த நபர் இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். காட்டு யானைத்…
மேலும்