நிலையவள்

 விமல்ராஜ் துப்பாக்கிச்சூடு: தடயப் பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

Posted by - March 4, 2017
கடந்த 24ஆம் திகதி இரவு, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொலிஸார் மற்றும் தடவயியல் விசாரணைப் பிரிவினரால்  கண்டெடுக்கபட்ட தடயப் பொருட்கள், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில்…
மேலும்

‘முப்படையினர் மீது குற்றம் சுமத்த தயாரில்லை’

Posted by - March 4, 2017
வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். பலாலி விமானப் படை முகாமில்…
மேலும்

 சிசுவை புதைத்த யுவதி கைது

Posted by - March 4, 2017
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர், வீட்டில் பிரசவித்த ஆண் சிசுவை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்துக்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக…
மேலும்

 சாந்தபுரத்தில் பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Posted by - March 4, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ச தெரிவித்தார். இன்று (04) சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற அவர், அங்கு கூடியிருந்த…
மேலும்

வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் 17663 டெங்கு நோயாளர்கள்

Posted by - March 4, 2017
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களிலும் 17 ஆயிரத்து 663 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில் அது நூற்றுக்கு 43 சதவீதமாகும். மேலும், காய்ச்சல் ஏற்பட்டு முன்று…
மேலும்

கேப்பாபுலவு போராட்ட மக்களை புகைப்படமெடுக்கும் இராணுவம்

Posted by - March 4, 2017
  கேப்பாபுலவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் தமது பூர்வீக நிலம் கோரி இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்திலீடுபடுகின்றனர் இந்நிலையில் போராட்டத்திலீடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் எத்தகைய அச்சுறுத்தலை விடுத்தும் எமது போராட்டத்தை நிறுத்திவிட…
மேலும்

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு

Posted by - March 4, 2017
அரிசி தட்டுப்பாட்டிற்கான தீர்வாக நெல் விநியோக சபையில் தற்போது கையிருப்பில் இருக்கின்ற நெற்களை நாடு பூராகவும் உள்ள 500 நெல் ஆலைகளுக்கு வழங்கியிருப்பதாக நெல் விநியோக சபை கூறியுள்ளது. குறித்த நெற்களை சந்தைக்கு வழங்கும் வரையிலான நடிவடிக்கைகளின் போது அரச அதிகாரிகளின்…
மேலும்

புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - March 4, 2017
  முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணியில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும்…
மேலும்

வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும்- மாவை

Posted by - March 4, 2017
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்றையதினம் ஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிடத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது…
மேலும்

பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும்- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - March 4, 2017
பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் ஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிடத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பிராந்திய அலுவலகத்தை திறந்த வைத்த பின்…
மேலும்