விமல்ராஜ் துப்பாக்கிச்சூடு: தடயப் பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
கடந்த 24ஆம் திகதி இரவு, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொலிஸார் மற்றும் தடவயியல் விசாரணைப் பிரிவினரால் கண்டெடுக்கபட்ட தடயப் பொருட்கள், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில்…
மேலும்
