இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம்- புதுக்குடியிருப்பு மக்கள்(காணொளி)
புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். புதுகுடியிருப்பு 682 ஆவது இராணுவப்படைப்பிரிவு கட்டுப்பாட்டில் இருந்த ஒருபகுதி நிலம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் கையளிக்காத 11.25 ஏக்கர் நில வளாகத்தில் இராணுவத்தினரின்…
மேலும்
