நிலையவள்

இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம்- புதுக்குடியிருப்பு மக்கள்(காணொளி)

Posted by - March 5, 2017
புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். புதுகுடியிருப்பு 682 ஆவது இராணுவப்படைப்பிரிவு கட்டுப்பாட்டில் இருந்த ஒருபகுதி நிலம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் கையளிக்காத 11.25 ஏக்கர் நில வளாகத்தில் இராணுவத்தினரின்…
மேலும்

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள்…..(காணொளி)

Posted by - March 5, 2017
  முல்லைத்தீவு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் முட்கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தையடுத்து குறித்த வேலிகள் நேற்றைய தினம் அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள…
மேலும்

நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது(காணொளி)

Posted by - March 5, 2017
  மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது. மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த வயோதிபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பெலிஸார்…
மேலும்

இலங்கை தமிழரசுக் கட்சியில் இன்று புதிய இளைஞர்கள்(காணொளி)

Posted by - March 5, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியில் இன்று புதிய இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். தமிழரசுக்கட்சியின் பருத்தித்துறை அலுவலகத்தில் கட்சியில் அங்கத்துவம் வகிக்க விரும்பிய 44 இளைஞர்கள் இன்றையதினம் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் தமது விண்ணப்பங்களை கொடுத்து தமது அங்கத்துவத்தை பதிவுசெய்து கொண்டனர். இலங்கை தமிழரசுக்கட்சியின்…
மேலும்

பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி கவனஈர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி நேற்று கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். நேற்று  இடம்பெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 1990 ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர…
மேலும்

சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக சம்பவம் தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- உதவி பொலிஸ் அத்தியட்சகர்(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக சம்பவம் தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ச தெரிவித்தார். நேற்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று, மக்களுடன் கலந்துரையாடிய போது இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது…
மேலும்

 ‘நிலம் தரும் வரை போராட்டம் நிறைவுபெறாது’

Posted by - March 5, 2017
தமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் இடம்பெறும் என, கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவின் கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு படை முகாமுக்கு முன்னால் முன்னெடுத்து வரும் போராட்டம், 5ஆவது நாளாகவும்…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனையின்றி பேச முன்வர வேண்டும்-டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன

Posted by - March 5, 2017
தேசிய அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சுப் பதவிகளை துறந்தாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைக்க முடியாது என அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலைமையில் நாம் செய்ய வேண்டியது கட்சியைப் பலப்படுத்துவதாகும். இதற்காக சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும்…
மேலும்

மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையான அளவு நீர் இல்லை

Posted by - March 5, 2017
மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளின் ஒரளவு கடும் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையான அளவு நீர் கிடைக்கபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த தினங்களில் பெய்த கடும் மழையினால்…
மேலும்

காலம் கேட்பது தீர்வல்ல, மாற்று யோசனை தேவை- Dr. பிரதிபா ஹேவா

Posted by - March 5, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க இலங்கை மாற்று யோசனையொன்றை நோக்கி தயாராக வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மந்தகெதியில் உள்ளதாக…
மேலும்