கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில்…(காணொளி)
இதேவேளை காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது குடியிருப்பு காணிக்கான நிரந்தர அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறும் நிரந்த வீட்டுத்திட்டத்தை வழங்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி பன்னங்கண்டி கிராம மக்கள் மூன்றாவது நாளாக…
மேலும்
