நிலையவள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாபெரும் பொங்கல் விழா(காணொளி)

Posted by - January 20, 2017
உழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராமிய சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் உழவர் திருநாளை முன்னிட்டு 110 பானைகள் கொண்டு பொங்கல்…
மேலும்

அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்கின்றது- திஸ்ஸ

Posted by - January 20, 2017
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்வதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்ட காரணத்தாலேயே, 2001ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ராமஞ்ய பீடத்தின்…
மேலும்

சரத் குமார குணரத்னவுக்கு பிணை

Posted by - January 20, 2017
நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. சரத் குமார குணரத்னவை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்தனர். குறித்த வழக்கு இன்று…
மேலும்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 20, 2017
நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் காலநிலையில் இன்று முதல் மாற்றம் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு வடமத்திய மாகாணம் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…
மேலும்

நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை(காணொளி)

Posted by - January 20, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய புதிய படகு சேவை இன்று மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு குறிக்கட்டுவானுக்குரிய நெடுந்தாரகை படகு சேவை இன்று காலை வைபவ ரீதியாக மாகாணசபை உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.150 மில்லியன் ரூபா மதிப்பீட்டில்…
மேலும்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- ரணில்

Posted by - January 20, 2017
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவிலேயே பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற…
மேலும்

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது

Posted by - January 20, 2017
பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பெற்றோர்களிடம் பணம் பெற்றுக் கொண்ட நபர் கொழும்பு மோசடி விசாரணை அலுவலகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - January 20, 2017
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குமான இச்சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும்

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

Posted by - January 19, 2017
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழினுட்ப பீட கட்டடம்…
மேலும்

இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பைசர் முஸ்தபா பார்வையிட்டார்(காணொளி)

Posted by - January 19, 2017
இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பார்வையிட்டார். இன்றைய தினம்  கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, இரணைமடு பிரதான  வீதியில் அமைந்துள்ள பாலம் …
மேலும்