மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாபெரும் பொங்கல் விழா(காணொளி)
உழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராமிய சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் உழவர் திருநாளை முன்னிட்டு 110 பானைகள் கொண்டு பொங்கல்…
மேலும்