நிலையவள்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 6, 2017
  இதேவேளை காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது குடியிருப்பு காணிக்கான நிரந்தர அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறும் நிரந்த வீட்டுத்திட்டத்தை வழங்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி பன்னங்கண்டி கிராம மக்கள் மூன்றாவது நாளாக…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…. (காணொளி)

Posted by - March 6, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது. காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுத்துள்ள போராட்டம் தீர்வுகளின்றி இன்று பதினைந்தாவது…
மேலும்

பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு….(காணொளி)

Posted by - March 6, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு கிளையினால் உணவல்லாத பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. விமானப்படையினர் வசம் இருந்த தமது காணிகளை விடவிக்கக்கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் கடந்த ஒரு மாத காலமாக கவனயீர்ப்பு…
மேலும்

மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும்- சாந்தி சிறீஸ்கந்தராசா (காணொளி)

Posted by - March 6, 2017
  மக்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை மத்திய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்தார். இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி…
மேலும்

Posted by - March 6, 2017
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர், பாதுகாவலர்களால் கல்லூரிக்கு முன்பாக போராட்டம் (காணொளி) யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர், பாதுகாவலர்களால் போராட்டம் ஒன்று கல்லூரிக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…
மேலும்

சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும்… .(காணொளி)

Posted by - March 6, 2017
  சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளாமை கவலைக்குரிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 14ஆவது நாளாகவும் இன்று…
மேலும்

நானுஓயா – கிளாசோ ஆற்றில் நேற்று மாலை நீராட சென்று காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்பு

Posted by - March 6, 2017
நானுஓயா – கிளாசோ ஆற்றில் நேற்று மாலை நீராட சென்று சுழியொன்றில் சிக்குண்டு காணாமல் போன இளைஞரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர் நுவரெலிய – ஒலிபன்ட் தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சரவணகுமார் ஸ்ரீநாத் என்ற இளைஞர் என…
மேலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற விரும்பவில்லை- மஹிந்த அமரவீர

Posted by - March 6, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற தாம் விரும்பவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள், கூட்டமைப்பில் இருந்து வெளியேற விரும்பும் பட்சத்தில்,…
மேலும்

விமல் வீரவங்ச மீண்டும் விளக்கமறியலில்

Posted by - March 6, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல்…
மேலும்

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை

Posted by - March 6, 2017
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டின் போது இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி கோரியுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மொரிஸ் ஜோன்சனுக்கு தொழிற்கட்சியின் நிழல் வெளியுறவு செயலர் எலிலி தொன்பெரி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.…
மேலும்