நிலையவள்

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல

Posted by - March 7, 2017
தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு தாம் பொறுப்பல்ல என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாக்குலுகே இதனை தெரிவித்துள்ளார். கடற்படையினர் எந்தவொரு தருணத்திலும் கடற்படை தளபதியின்  அனுமதியின்றி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்துவதில் பிரச்சனை

Posted by - March 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள ஏற்று நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை பலரும் அபகரித்துள்ளமையினால் திட்டத்தினை தொடரமுடியாத தன்மை காணப்படுவதாக மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் அபிவிருத்தித் திட்டத்தின்  பங்குதாரர்களிற்கான கலந்துரையாடல்   மாவட்டச் செயலகத்தில் மேலதிக…
மேலும்

போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்

Posted by - March 7, 2017
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்றுநோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று நோய்களின் தாக்கம் அடங்குகின்றன. எனவே பொதுமக்கள் வைத்தியசாலை விடுதியில்…
மேலும்

தமிழக கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு , விசாரணைக்கு உத்தரவு

Posted by - March 7, 2017
இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு கடற்றொழிலாளர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்துள்ள சம்பவம் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரின் கவனம் திரும்பியுள்ளது. இது தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்…
மேலும்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வு

Posted by - March 7, 2017
கலைப்பீட மாணவர்களின் நினைவாக கலைப்பீட மாணவர்கள்  ஒன்றியத்தின் எற்பாட்டில் வாழ்வின் பரிசை பகிர்ந்திடுங்கள் என்னும் கருப்பொருளில்  கடந்த வருடம் பொலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள்  சுலக்சன்,மற்றும் கயன் ஆகியோர்களின் ஞாபகார்த்த சமூக மேம்பாட்டுத்திட்டத்தினை  முன்னெடுக்கும் வகையில் இரத்…
மேலும்

கிளிநொச்சியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - March 7, 2017
இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான் மக்கள் கருத்தறியும் குழுவின்…
மேலும்

மகன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டவர் எங்கே?

Posted by - March 7, 2017
மனித உரிமைகள் முன்னேற்ற நிலையத்தின் திட்டமுகாமையாளராக பணியாற்றிய எனது மகன் சின்னவன் ஸ்ரீபன் சுந்தரராஜ் கடத்தப்படவில்லை, அவர் கைது செய்யப்பட்டு  அரச கட்டுகப்பாட்டுக்குள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் ஆனால் இடம் தெரியாது என்று 2009 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சாரக இருந்த பாலித கொகன…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினாறாவது நாளாக…..(காணொளி)

Posted by - March 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்கடந்த 20-02-2017  அன்று   காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு பதினாறாவது நாளாகவும்  இன்று  தொடர்கிறது.  
மேலும்

பன்னங்கண்டி பிரதேச மக்களின் போராட்டம் நான்காவது நாளாகவும்…… (காணொளி)

Posted by - March 7, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி 2017.03.04 காலை கவனஈர்ப்புபோராட்டமொன்றை முன்னெடுத்தனர். அப்போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர வீட்டுத் திட்டம் ஆகியன இது வரை அரசிடமிருந்து…
மேலும்

கிளிநொச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கில் திருட்டு :சி.சி.ரீ.வி யில் திருடன்(காணொளி)

Posted by - March 7, 2017
கிளிநொச்சி டிப்போசந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சிப் பொதுச் சந்தை வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ரக பிளேடீனா (NP-WD6384) இலக்கத்தகடுடைய மோட்டார் சைக்கில் நேற்று (06.03.2017) காலை 10.50மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளது. இவ் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்…
மேலும்