அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பாணை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். சாட்சியமளிப்பதற்கான இன்று முன்னிலையாகுமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய இந்த அழைப்பாணையை அனுப்பி…
மேலும்
