நிலையவள்

அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பாணை

Posted by - March 9, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். சாட்சியமளிப்பதற்கான இன்று முன்னிலையாகுமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய இந்த அழைப்பாணையை அனுப்பி…
மேலும்

இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய நபர் ஒருவர் கைது

Posted by - March 9, 2017
தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவனொளிபாத மலை வனப் பகுதியில் மறைந்து இருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த அணி அதிருப்தி

Posted by - March 9, 2017
நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த அணி அதிருப்தியை வெளியிடுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் தனித்தியங்க…
மேலும்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில்

Posted by - March 9, 2017
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில் பிரசன்னமாகவுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, இன்று பிரசன்னமாக விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கோப் குழு முன்னியில் பிரசன்னமாகியிருந்தனர்.…
மேலும்

இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - March 9, 2017
பியகம பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் குறித்த நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்ட விரோதமாக சேமித்து வைக்கப்பட்ட 6 ஆயிரத்து 730 லீட்டர்…
மேலும்

பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!

Posted by - March 9, 2017
பொரளை பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றது. குறித்த மோதலின் போது 4  மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனந்த ராஜகருணா மாவத்தை பிரதேசத்தில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை…
மேலும்

மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அரசாங்கம் அதற்கான தீர்வுகளை காண வேண்டும் – மகிந்த

Posted by - March 9, 2017
நாட்டில் கொலைகள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை வெவ்வேறு தரப்பினர் மீது முன்வைப்பதில் பலனில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டு மக்கள் தற்போது…
மேலும்

புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்தினை வழிமறித்து தாக்குதல்!

Posted by - March 9, 2017
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில்  பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்து வண்டியினை கேப்பாபுலவு மாதிரிகிராமத்தில் வழிமறித்து  BDN4752 இலக்கமுடைய மோட்டார் வண்டியில் வந்த இனம்தெரியாதோர்  சாரதி மற்றும், பெண்கள் மீது தாக்குதல்!
மேலும்

“இந்த ஜென்மத்தில் இருந்து நான் விடைபெறுகிறேன்” என எழுதி விட்டு 7 நாட்களில் இவ்வுலகை விட்டு பிரிந்த 8 வயது சிறுவன்

Posted by - March 9, 2017
இந்த ஜென்மத்தில் இருந்து நான் விடைபெற போகிறேன் என சுவற்றில் எழுதி விட்டு 7 நாட்களில் இவ் உலகை விட்டு பிரிந்த 8 வயது சிறுவன் தொடர்பான கவலையான செய்தி அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தெரியவந்துள்ளது. அக்குரஸ்ஸ – திப்போடுவாவ ஆரம்ப பாடசாலையில்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்

Posted by - March 9, 2017
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பேர்லின் நகரில் நடைபெற்ற 10000 க்கும் மேலான பல்லினமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாயகத்தில் ஈழத்தமிழ் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகள் தொடர்பாக விழிர்ப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியில்…
மேலும்