கூட்டு எதிர்க் கட்சியின் முதலாவது எதிர்ப்புக் கூட்டம் இன்று இரத்தினபுரியில்
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இன்னும் தாமதிக்காமல் நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கூட்டு எதிர்க் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளின், முதலாவது கூட்டம் இன்று (18) இரத்தினபுரியில் நடைபெறுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அடுத்து வரும் மே மாதம் 19 ஆம்…
மேலும்
