நிலையவள்

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று

Posted by - March 23, 2017
ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளார். நேற்று மொஸ்கோ நகரைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு கௌரவ வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை – ரஷ்ய ராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு,…
மேலும்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்வரும் 9ம் திகதி யாழிற்கு விஜயம்

Posted by - March 23, 2017
வவுனியாவில் சந்திரிக்காவால் அடிக்கல் நாட்டி கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட லைக்கா_விலேஜ் என்ற வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும்  ஏப்ரல் மாதம் 9 ம் திகதி நடைபெறவுள்ளது. இதில்   தென்இந்திய நடிகர் ரஜனி முதல் முதலாக இலங்கையில் குறிப்பாக வடக்கில் நடைபெறும்…
மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 23, 2017
உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள தொழில்நுட்ப பிழைகளை நாடாளுமன்றத்தில் திருத்தும் வரை அந்த தேர்தல் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர்…
மேலும்

ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

Posted by - March 23, 2017
ஊழல் மோசடி ஒழிப்பு விடயத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும், தாம் எதிர்கட்சி என்ற போதிலும் முழு ஆதரவையும் வழங்கவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின், ஊழல் சுற்றிவளைப்பு தொடர்பிலான சட்ட திருத்தம்…
மேலும்

பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

Posted by - March 23, 2017
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானையிலுள்ள வீடு மற்றும் காணி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பூகொட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது. இதற்கிடையில் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் மல்வானையில் உள்ள வீடு…
மேலும்

சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ;மேலும் பல உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்

Posted by - March 23, 2017
பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பண்டி என்று அழைக்கப்படும் குருப்புகே சத்துரங்க புஷ்பமார என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய…
மேலும்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 22, 2017
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, தாயகம் தழுவிய ரீதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் வலிந்து…
மேலும்

நாய்களை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறை… 25,000 ரூபா அபராதம்!

Posted by - March 22, 2017
நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள சட்ட வரைவுவொன்றை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அமைச்சர் பைஷர் முஸ்தபா இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் , நாய்களை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை 25 ஆயிரம்…
மேலும்

கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் உருக்கிலைந்த நிலையில் சடலம் (காணொளி)

Posted by - March 22, 2017
பொகவந்தலாவை, கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து உருக்கிலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் கடந்த 8ஆந் திகதி காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே நேற்று கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக…
மேலும்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - March 22, 2017
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். வீதியில் தாய்மார்கள்…
மேலும்