நிலையவள்

ரூபாவின் பெறுமதியை மத்திய வங்கி நிர்வகிப்பதில்லை

Posted by - March 25, 2017
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை நிர்வகிப்பது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுவதில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார். மத்திய வங்கியினால் அது நிர்வகிக்கப்படுமானால் அந்நியச் செலாவணி வீணாக செலவிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…
மேலும்

தேசிய சேவை மேன்மை விருது-2016

Posted by - March 25, 2017
இலங்கையில் இந்துசமய அறநெறிக் கல்விக்கு உன்னதமான பங்களிப்பைச்  செய்தவர்களை தெரிவு செய்து வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும்   தேசிய சேவை  மேன்மை விருது-2016 கிளிநொச்சி  மாவட்டத்தில் ஓய்வு நிலை  சைவசமய ஆசிரிய ஆலோசகரான   திருமதி  சோமசேகரம் செல்வராணி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.…
மேலும்

உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு மருந்து வகை

Posted by - March 25, 2017
டெங்கு மற்றும்  AH1N1 தொற்று காரணமாக சிகிச்சையளிப்பதற்கு அவசியமான மருந்து வகைகள் அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சிகிச்சையளிப்பதற்கான மருந்து வகையிற்கும் மேலதிகமான மருந்து வகைகள் கொண்டு வரப்படவுள்ளதாக மேலும்…
மேலும்

ரஷ்யாவுடனான உறவை அடுத்த நூற்றாண்டுக்கு முன்னெடுப்பதே நோக்கம்

Posted by - March 25, 2017
ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு பலமாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் மொஸ்கோ நகரில் இடம்பெற்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
மேலும்

வெலிக்கடை பகுதியில் விசேட சுற்றிவளைப்பில் 25 பேர் கைது

Posted by - March 25, 2017
ராஜகிரிய மற்றும் வெலிக்கடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிக்கடை காவற்துறை அதிகாரிகளை தவிர்த்து பாணந்துறை, நீர்கொழும்பு, களனி, மற்றும் கொழும்பு வடக்கு மற்றும் கம்பஹா போன்ற பிரதேச காவற்துறை அதிகாரிகள் மற்றும்…
மேலும்

நாடு முழுவதும் தற்போது மூன்று வகையான தொற்று நோய்

Posted by - March 25, 2017
நாடு முழுவதும் தற்போது மூன்று வகையான தொற்று நோய் தாக்கங்கள் பரவி வருவதாக சுகாதார அமைச்ச எச்சரித்துள்ளது. டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய்க்கு இணையானதொரு வைரஸ் போன்ற நோய்தாக்கங்கள் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்களுக்கு குறித்த நோய்கள்…
மேலும்

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

Posted by - March 25, 2017
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக முழுமையான நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரமர் நவாஷ் ஷெரிப் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இலங்கை, பாகிஸ்தான வர்த்தக முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் இப்டிகார் அஸிஸை…
மேலும்

சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும்-கே டி லால்காந்த

Posted by - March 25, 2017
சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கே டி லால்காந்த இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பரோனெஸ் ஜோய்ஸ்

Posted by - March 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுறநலவாய அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் பரோனெஸ் ஜோய்ஸ்  இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 34 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை  முப்பத்து  நான்காவது  நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம்…
மேலும்