நிலையவள்

முறிகண்டி உப அஞ்சல் அலுவலக சேவைகள் புதிய இடத்தில்

Posted by - April 3, 2017
முறிகண்டி உப அஞ்சல் அலுவலகம் புதிய இடத்தில் இன்று திங்கட்கிழமை முதல் சேவையை ஆரம்பித்துள்ளது,  முறிகண்டி பிள்ளையார் ஆலய சுற்று வளாகத்தில் இயங்கி வந்த முறிகண்டி உப அஞசல் அலுவலகம் ஏற்கனவே இயங்கிய பகுதியிலிருந்து வடக்காக ஏ9 வீதியருகில் 100 மீட்டர்…
மேலும்

பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Posted by - April 3, 2017
பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் ஏற்பாடு செய்துள்ள கொழும்பிலுள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 04ம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பீ.டீ. சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கரூபவ்…
மேலும்

வலி.மேற்கில் புகையிலை செய்கைக்கு வருகிறது தடை

Posted by - April 3, 2017
2020 இல் போதையற்ற நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் துடிப்புடன் இயங்கும் போது   வலி.மேற்கில் புகையிலைச் செய்கைக்கு அனுமதியளிக்கப்படமாட்டது என வலி.மேற்கு பிரதேச செயலர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகள் உணர்ந்து சமூகத்தின் நன்மை கருதி மாற்று உற்பத்தியில் ஈடுபட…
மேலும்

நல்லிணக்க செயலணி மீது ரவிகரன் பாய்ச்சல்

Posted by - April 3, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தினில் படையினர் வசம்  மொத்தம் 9 ஆயிரத்து 148  ஏக்கர் நிலங்கள் மட்டுமே   உள்ளதாக நல்லிணக்க செயலணியினால் வெளியிடப்பட்ட தகவலானது ஓர் அப்பட்டமான பொய் என முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர். து.ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில்…
மேலும்

வடக்கில் 2016 ம் ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் தொடர்பாக வட மாகாணத்தில் 2211 வழக்குகள் பதியப்பட்டுள்ளன

Posted by - April 3, 2017
சிறுவர் தொடர்பான வழக்குகள் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 211 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டள்ளதாக வட மாகாண சிறுவர் திணைக்கப் பணிப்பாளர் தி.விஸ்வரூபன் தெரிவித்தார். வடக்கில் உள்ள சகல சிறுவர் இல்ல முகாமையாளர்களிற்கான சந்திப்பு ஒன்று திணைக்களத்தில் இடம்பெற்றது.…
மேலும்

வடமாகாண ஆளுநர் சுகாதார அமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017
வடக்கிற்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய சுகாதாரஅமைச்சர்  வடக்கில் பல சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கும்  மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவுக்கும் இடையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில்  சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது
மேலும்

ஆறுமுகம் திட்டத்திற்கு வடமாகாண சபை ஒப்புதல் வழங்கினால் நிதி வழங்கப்படும்

Posted by - April 3, 2017
யாழ். குடாநாட்டிற்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமான ஆறுமுகம் திட்டத்திற்கு வட மாகாண சபை ஒப்புதல் வழங்கினால் அதற்கான நிதியை வழங்குவதற்கு தயார் என பிரதமரின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர் மாசடைந்துள்ள நிலையில் அதற்கான மாற்றீடாக பல…
மேலும்

வடக்கில் மட்டுமல்ல எல்லா மாவட்டத்திலும் சுகாதார ஊழியர் பற்றாக்குறைஉள்ளது -சுகாதார அமைச்சர்

Posted by - April 3, 2017
வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சருக்கும் இடையில்  ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது வடமாகாணத்தில் சுகாதார ஊழியர் மற்றும் தாதியர் பற்றாக்குறை காணப்படுகின்றமை அமைச்சரிடம் சுட்டிகாட்டப்பட்டது இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் வடக்கில் மாத்திரம்…
மேலும்

ஐரோப்பிய ஒன்றிய தலைமை அதிகாரி வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பௌள் கோட் பிறீ அவர்களுக்கும்  வடமாகாண முதலமைச்சர் சி வி விக்கேஸ்வரனுக்கும் இடையில்  முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.
மேலும்

இராணுவத்தை விசாரிக்கவேண்டும் எனின் விடுதலைப்புலிகளையும் விசாரிப்போம்-ராஜித்த

Posted by - April 3, 2017
போர்க்குற்றம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளமுடியாது ஐ நா சபையினால் இரண்டு வருட காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது நாம் இந்த காலப்பகுதியில்  ஐ நா சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கட்டாயம் நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.எனினும் போர்க்குற்றம்  என்ற விடயத்தை நாம் ஏற்று கொள்ளமுடியாது…
மேலும்