நிலையவள்

தரப்படுத்தலில் கிளிநொச்சி சமுர்த்தி வங்கி “ஏ” தரம்

Posted by - April 6, 2017
கடந்த 2017.04.02 அன்று சமுர்த்தி வங்கிகளுக்கு புகழாரம்  எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற  சமுர்த்தி வங்கிகளுக்கான தரப்படுத்தல் நிகழ்வில் இலங்கையில் உள்ள  ஆயிரத்துஎழுபத்திநான்கு சமுர்த்தி  வங்கிகளில் முப்பத்தி நான்கு வங்கிகள் ஏ தர  வங்கிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது இவற்றில் வடக்குக் கிழக்கில்…
மேலும்

கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Posted by - April 6, 2017
கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ்  900 ஏக்கரில்  சிறுபோக நெற்செய்கை செய்வதாக  இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் செய்யப்படுகின்ற சிறுபோக நெற்செய்கை இவ்வருடம் குளத்து நீர் பத்தடியில்  காணப்படுவதனால் குளத்தின் நீரின்  அளவை கருத்திற் கொண்டு  கிளிநொச்சி மருதநகர்…
மேலும்

கிளிநொச்சியில் சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சி

Posted by - April 6, 2017
சமுர்த்தி அபிமானி 2017  எனும் வர்த்தகக் கண்காட்சி  இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது சமுர்த்தி பயனாளிகளின்  உற்பத்திகளின்  கண்காட்சியும் விற்பனையும்  இன்று காலை  கிளிநொச்சி  டிப்போசந்தியில்  கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் சுந்தரம்  அருமைநாயகத்தினால்  சம்பிரதாய பூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது புதுவருடப்பிறப்பை  முன்னிட்டு…
மேலும்

கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு

Posted by - April 6, 2017
கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி  செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட  நான்கு உளவுஇயந்திரங்களுடன்  கூடிய  நீர்த்தாங்கிகள்  கிளிநொச்சி மாவட்ட  செயககத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது  இன்று  கிளிநொச்சி மாவட்டத்தில்  உள்ள கரச்சி,கண்டாவளை ,பூநகரி,பச்சிலைப்பள்ளி  ஆகிய நான்கு பிரதேச செயகத்திற்கும்…
மேலும்

 ‘நாச்சிக்குடா, வலைப்பாடு பகுதிகளுக்கு இறங்குதுறை வேண்டும்’ -கடற்தொழிலாளர்கள்

Posted by - April 6, 2017
கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட நாச்சிக்குடா, வலைப்பாடு உள்ளிட்ட பகுதிகளில், இறங்குதுறைகள் இன்மையால், அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தின் கடற்தொழில் கிராமங்களான வலைப்பாடு வேரவில், நாச்சிக்குடா, பள்ளிக்குடா ஆகிய கரையோரப் பகுதிகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…
மேலும்

 25 பவுண் தங்க நகைகள் கொள்ளை

Posted by - April 6, 2017
கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள், அங்கிருந்த 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில், புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.…
மேலும்

வடமாகாண சபையில்  நியதிச்சட்டத்துக்கு அங்கிகாரம்

Posted by - April 6, 2017
2017ஆம் ஆண்டின் நீதிமன்ற குற்றப்பணங்களையும் தண்டப்பணங்களையும் கைமாற்றும் நியதிச்சட்டம், வடமாகாண சபையில் இன்று அங்கிகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90ஆவது அமர்வு, யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தொகுதியில், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. நீதிமன்றங்களினால் அறவிடப்படும் குற்றப்பணங்கள் மற்றும்…
மேலும்

 இருவருக்கு அவைத்தலைமை- சி.வி.கே.சிவஞானம்

Posted by - April 6, 2017
வடமாகாண சபை அவைத் தலைவர் மற்றும் பிரதி அவைத் தலைவர் ஆகியோர் சபையில் இல்லாத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர், சபைக்குத் தலைமை தாங்கலாம் என, வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின்…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் இருவேறு பாதைகள் மே தினக் கூட்டத்தில் தெளிவாகும்- டிலான்

Posted by - April 6, 2017
கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், மஹிந்த சார்பு குழுவினரதும் இருவேறு பாதைகள் என்னவென்பது தெளிவாகும்  என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில்…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடர்கிறது(காணொளி)

Posted by - April 6, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை…
மேலும்