நிலையவள்

சதோச 332 வது விற்பனை நிலையம் ஹபரன நகரில்

Posted by - April 11, 2017
நுகர்வோருக்கு உயர்ந்த தரமுடைய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்குடன் நாடு முழுவதும் மேலும் பல சதோச விற்பனை நிலையங்களை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் 332 வது விற்பனை நிலையம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹுமான்…
மேலும்

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் மூன்று தினங்களில் இடியுடன் கூடிய மழை!

Posted by - April 11, 2017
மேல், மத்திய , வடமத்திய , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் மூன்று தினங்களில் 50 மில்லி மீற்றருக்கும ்அதிகமான இடியுடன் கூடிய பலத்த மழை பொழியக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை , இந்த மழையுடன் கடும்…
மேலும்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 50ஆவது நாளாகவும்… (காணொளி)

Posted by - April 10, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும்  கவனயீர்ப்புப் போரட்டம் இன்று 50ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த எட்டு வருடங்களிற்கு  மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் உரிய பதிலை இந்த அரசு வழங்க வேண்டும் என கோரி, காணாமல் போனோரின் உறவினர்கள் பல்வேறு…
மேலும்

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழா(காணொளி)

Posted by - April 10, 2017
புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் ‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீட்டு விழா, காத்ததன்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டதுடன், அரசியல் பிரமுகர்கள்,…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில்… (காணொளி)

Posted by - April 10, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 49ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாளை குறித்த போராட்டம் 50ஆவது தினத்தை பூர்த்திசெய்யவுள்ள நிலையில், போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகைதந்த பிரித்தானிய பெண் ஒருவர், குறித்த போராட்டம் தொடர்பில் கேட்டறிந்து…
மேலும்

நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - April 10, 2017
நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்றுவரை எதுவித தீர்வும் காணப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியா சின்ன அடம்பனில் நடைபெற்ற, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் அமைக்கப்பட்ட…
மேலும்

வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
  வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் ராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண…
மேலும்

ரணில், ஜப்பான் பிரதமருடன் நாளைதினம் முக்கிய பேச்சுவார்த்தை

Posted by - April 10, 2017
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் நேரப்படி மாலை 5.30 அளவில் அந்நாட்டை சென்றடைந்தார். ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றுள்ளனர்.…
மேலும்

சற்றுமுன் வவுனியா புகையிரத நிலையத்தில் புகையிரதம் விபத்து(படங்கள்)

Posted by - April 10, 2017
சற்றுமுன் வவுனியா புகையிரத நிலையத்தில் எரிபொருள் ஏற்றிச்செல்லும் புகையிரதம் தடம்புரண்டுள்ளது எரிபொருள் காவும் புகையிரதமே இவ்வாறு தடமபுரண்ட புகையிரதமாகும் மேலும் வவுனியா புகையிரத நிலைத்திற்கு அருகாமையில் உள்ள விடுதியொன்றினுள்  புகையிரதம் புகுந்துள்ளது எனினும் இவ்விபத்தில் புகையிரத ஓட்டுனருக்கோ பொது மக்களுக்கோ எவ்வித சேதமும்…
மேலும்

 விபத்தில் படுகாயமடைந்த பெண் பலி

Posted by - April 10, 2017
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில், இன்று (10) பிற்பகல்  இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார் என்று, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.\ மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில்,  திருகோணமலை, முருகாபுரி இலக்கம் 02…
மேலும்