நிலையவள்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில்…

Posted by - April 14, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும்  கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு  போராட்டத்தை மேற்கொண்டு…
மேலும்

180 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 14, 2017
திடீர் விபத்துக்கள் காரணமாக 180 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார். இவர்கள் பட்டாசு விபத்து, வாகன விபத்து மற்றும் வேறு…
மேலும்

குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை

Posted by - April 14, 2017
குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. குறிப்பாக அதிவேக பாதையில் குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக காவற்துறையின் அங்கு சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பில் 55 சதவீதமான மக்கள் அறியவில்லை

Posted by - April 14, 2017
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு உரிய முறையில் அறியப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்புக்கான பொதுக்கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பில் 55 சதவீதமான மக்கள் அறியவில்லை…
மேலும்

நுவரெலியா ஹட்டன் நகரில், புத்தாண்டை முன்னிட்டு, இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்துப் பணியில்… (காணொளி)

Posted by - April 13, 2017
நுவரெலியா ஹட்டன் நகரில், இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவருடத்தை முன்னிட்டு, வெளிமாவட்டங்களில் இருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்வது மற்றும் வாகனங்களை கவனமாக செலுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்குவதற்காக பொலிஸார்…
மேலும்

சித்திரைப் புத்தாண்டு வியாபார நடவடிக்கைகள் புத்தளம் நகரில் களைகட்டியுள்ளன (காணொளி)

Posted by - April 13, 2017
நாளை மலரவிருக்கும் ஏவிளம்பி சித்திரை வருடப்பிறப்பை கொண்டாட புத்தளம் மக்கள் தயாராகி வருகின்றனர். சித்திரைப் புத்தாண்டை கொண்டாட, தமிழ் மற்றும் சிங்கள மக்கள் பொருட்களை மிக ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் செறிந்து…
மேலும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து குருதி வகைகளும் அவசியம் தேவைப்படுகிறது- கலாநிதி ஜனனி தவராசா (காணொளி)

Posted by - April 13, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து குருதி வகைகளும் அவசியம் தேவைப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய கலாநிதி ஜனனி தவராசா கேட்டுக்கொண்டுள்ளார். குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த காரணத்தினால் வைத்தியசாலைகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை…
மேலும்

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 53 ஆவது நாளாகவும்——- (காணொளி)

Posted by - April 13, 2017
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 53 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்து போன்ற கோரிக்கைகளை முன் வைத்து…
மேலும்

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில்…… (காணொளி)

Posted by - April 13, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 23 ஆவது நாளை எட்டியுள்ளது. கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள்,…
மேலும்

தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரங்கள்

Posted by - April 13, 2017
சித்திரைப் புத்தாண்டு பிறப்பதற்கான புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (13) மாலை 7.40 தொடக்கம் நாளை (14) காலை 8.28 வரையாகும். இதன்படி, நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.04 மணிக்கு ஏவிளம்பி புத்தாண்டு பிறக்கின்றது. திருக்கணித…
மேலும்