நிலையவள்

விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

Posted by - April 17, 2017
புதுவருட காலத்தின் போது பல்வேறு விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் நிறைவேற்று பணிப்பாளர் அனில் ஜயசிங்க இந்த தகவலை தெரிவித்தார். எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில்…
மேலும்

தேசியமட்டச் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சிமாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு

Posted by - April 17, 2017
இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11ம், 12ம்…
மேலும்

மறிச்சுக்கட்டி பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஆதரவு

Posted by - April 17, 2017
21 வது நாளாக தொடரும் மறிச்சுக்கட்டி பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க குருணாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் களத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட முக்கியஸ்தர் அசார்தீன் மொய்னுதீன்…
மேலும்

கிளிநொச்சி வளாகத்திற்கு புதிய கட்டடிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - April 17, 2017
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினுடைய ஊழியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று இடம் பெற்றது. அடிக்கல்லினை யாழ் பல்கலைக்கழக துனைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் நாட்டி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பல்கலைக்கழகமாணவர்கள. விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்

கிளிநொச்சியில் அதிநவீன வசதிகளுடன் மூதாதர் அன்பு இல்லம்

Posted by - April 17, 2017
கிளிநொச்சியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வசதிகளுடன் கூடிய மூதாதர் அன்பு இல்லம் ஒன்று அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது நேற்றைய தினம் பத்துமணியளவில் கிளிநொச்சி டிப்போசந்திக்கு அருகாமையில் உள்ள அன்பே சிவம் மாற்றுத் திறனாளிகளுக்கான  கற்கை நிலையத்தில்  அன்பே சிவத்தினுடைய  இலங்கைக்கான இணைப்பாளர்…
மேலும்

வடக்கு மாணவர்களிற்கு குற்றவியல் தொடர்பான கற்கை நெறி அறிமுகப்படுத்தவேண்டியது அவசியம் – கலாநிதி ரிச்சேட் அன்ரனி

Posted by - April 17, 2017
வடக்கில் அதிகரித்து குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மாணவர்கள் மத்தியில் குற்றவியல் தொடர்பான கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட வேண்டியது கட்டாய தேவையாகும் என ஆய்வாளர் கலாநிதி ரிச்சேட் அன்ரனி தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக சமூகவியற்துறையினரின் எற்பாட்டில் அத்துறை சார் மாணவர்களுக்கான கருத்துரை ஒன்று  யாழ் பல்கலைக்கழகத்தில்…
மேலும்

டைனமைட் வெடி மருந்துகளுடன் நபரொருவர் கைது

Posted by - April 17, 2017
திருகோணமலை கிண்ணியா பகுதியில் 55 டைனமைட் குச்சிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 45 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவற்றை குறித்த…
மேலும்

பிரதமர் வியட்நாம் விஜயத்தை பாதியில் நிறைவுறுத்தி நாளை நாடு திரும்பவுள்ளார்

Posted by - April 17, 2017
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வியட்நாம் விஜயத்தை பாதியில் நிறைவுறுத்தி நாளை நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல சம்பம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வியட்நாம் அரசின் அழைப்பை ஏற்று அங்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை…
மேலும்

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் இன்று மட்டக்களப்பை….(காணொளி)

Posted by - April 16, 2017
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்துள்ளார். தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் மட்டக்களப்பு நகரை இன்று சென்றடைந்தபோது,…
மேலும்

கிறிஸ்தவர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்த்த ஞாயிறு (காணொளி)

Posted by - April 16, 2017
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த இயேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு விசேட ஆராதனையும் இயேசுபிரானின் உயிர்ப்பு ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு புனித…
மேலும்