விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி
புதுவருட காலத்தின் போது பல்வேறு விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் நிறைவேற்று பணிப்பாளர் அனில் ஜயசிங்க இந்த தகவலை தெரிவித்தார். எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில்…
மேலும்
