முல்லைத்தீவு – வட்டுவாகலில் மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் -சிவப்பிரகாசம் சிவமோகன் (காணொளி)
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன், இணைந்துகொண்டு ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், தமது வாழ்வாதார தொழில்கள் பாதிக்கப்படுவதால், காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளதாக…
மேலும்
