நிலையவள்

முல்லைத்தீவு – வட்டுவாகலில் மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் -சிவப்பிரகாசம் சிவமோகன் (காணொளி)

Posted by - April 21, 2017
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன், இணைந்துகொண்டு ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், தமது வாழ்வாதார தொழில்கள் பாதிக்கப்படுவதால், காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளதாக…
மேலும்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி (காணொளி)

Posted by - April 21, 2017
கொழும்பு மீதொட்டமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான நிகழ்வும் அஞ்சலி நிகழ்வும் வவுனியாவில் நடைபெற்றது. தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள புளியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. மீதொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்தில்…
மேலும்

நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி(காணொளி)

Posted by - April 21, 2017
ஹப்புத்தளை நுவரெலியா பிரதான வீதியில்இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹப்புத்தளை நுவரெலியா பிரதான வீதியின், வங்கிய கும்புரகந்தே புஹ_ல்பொல சந்தியில்இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரலாந்தை நகரிலிருந்து கெப்பெடிபொல நோக்கி பயணித்த மோட்டர்…
மேலும்

இலங்கை பெண் மீது இங்கிலாந்தில் தாக்குதல்

Posted by - April 21, 2017
இங்கிலாந்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத்துவேச ரீதியான தாக்குதல் நடத்தப்படடுள்ளது. தாம் கேட்ட சிகரட் வகையை வழங்காத காரணத்தினால், இங்கிலாந்தின் மேர்சிசைட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு…
மேலும்

மோடியின் வருகைக்கு முன்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம்

Posted by - April 21, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தற்போது 151…
மேலும்

சிறிய ரக பாரவூர்த்தியில் சிக்குண்டு குழந்தையொன்று பலி

Posted by - April 21, 2017
சம்மாந்துறை நிந்தவூர் 6 பிரதேசத்தில் பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் சிறிய ரக பாரவூர்த்தியில் சிக்குண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனத்தில் பாண் வாங்குவதற்காக வந்த பெண்ணொருவருடன் வந்த குழந்தையொன்றே…
மேலும்

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி

Posted by - April 21, 2017
தொம்பே பிரதேசத்தின் களனி கங்கையில் நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று பிற்பகல் நீராட சென்ற குழுவினரிடையே இரண்டு பேர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 27 மற்றும் 29 வயதுடைய ஹெயியன்துடுவை பிரதேசத்தை…
மேலும்

41 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - April 20, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்தம் அல்லது கொண்டம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் சிக்கலில் மாட்டுவோம் என்ற நிலையிலேயே அரசு பதில்கூறாது இருக்கிறது முதலமைச்சர் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்தம் கொண்டம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று…
மேலும்

குப்பைகளை அகற்றுவது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை

Posted by - April 20, 2017
குப்பைகளை அகற்றுவது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அது இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்

Posted by - April 20, 2017
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 12…
மேலும்