நிலையவள்

மக்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்

Posted by - April 24, 2017
மக்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த நிலையில், அடுத்த மாதம் அரசியல் ரீதியாக முக்கியமான மாதமாக இருக்கும்…
மேலும்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ் செயலகத்தில் இடம்பெற்றது

Posted by - April 24, 2017
புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில் அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயற்திட்டம் ஒன்று யாழ்ப்பாணமாவட்ட செயலகத்தில்  முன்னெடுக்கப்பட்டது புதிய அரசியலமைப்பு சீர்திருத்த உருவாக்கத்திற்கு அரச அதிகரிகள் மட்டத்தில் ஆதரவை பெற்றுக்கொள்வதை நோக்காக கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் பாராளுமன்ற அரசியலமைப்பு சட்டசபை செயலகத்தினால்…
மேலும்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் மேலும் தொகுதி அமைப்பாளர்கள்

Posted by - April 24, 2017
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தற்போது நிலவும் தொகுதி அமைப்பாளர் வெற்றிடங்களுக்காக நாளைய தினத்திலும் மேலும் சிலர் நியமிக்கப்படவுள்ளனர். கொழும்பில் இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஜனாதிபதி…
மேலும்

ஜப்பானிய நிபுணர் குழு மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - April 24, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜப்பானிய நிபுணர் குழு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்தது. நிபுணர் குழுவின் தலைவர் மிட்சுடாகி நுமஹாடா குறித்த அறிக்கையை கையளித்ததுடன், தமது பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தார். எதிர்வரும் மழைக்காலத்துக்கு முன்னர் குப்பையானது புவியீர்ப்புக்கு…
மேலும்

சுதந்திர கட்சி தரப்பினர் கட்சியுடன் இணைய வேண்டும்

Posted by - April 24, 2017
கட்சித் தலைமை யாராக இருந்த போதும் சுதந்திர கட்சி தரப்பினர் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அனைத்து தரப்பினரும் ஶ்ரீ லங்கா…
மேலும்

பணி செய்த நிறுவனத்திலேயே பொருட்களை திருடிய பணியாளர் ஒருவர் கைது

Posted by - April 24, 2017
கொஹூவல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொருட்களை திருடிய அந்த நிறுவனத்தில் கடமையாற்றிய பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரால் ஒரு தெளித்தல் இயந்திரம் மற்றும் ஒரு கிரைண்டர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.…
மேலும்

கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு தற்போது நடைபெறுகிறது

Posted by - April 24, 2017
முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு இன்று இடம்பெற்றுவருகிறது முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை விடுவதற்குரிய இடம் (பாடுகள்) கரைதுரைப்பற்று பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசம் தமது பயன்பாட்டிற்குரிய பிரதேசதம்…
மேலும்

புதையல் தோண்டிய இரண்டு பேர் கைது

Posted by - April 24, 2017
கஹட்டகஸ்திகிலிய – குருந்துவெவ பிரதேசத்தில் வீடொன்றினுள் புதையல் தோண்டிய இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் மஹபொதான பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இன்று கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும்

யாழ் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் காயம்

Posted by - April 24, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் குழந்தையும், தாயும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்  போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த பெண் சமிக்ஞை விளக்கை…
மேலும்

யாழில் எரிபொருள் நிரப்ப முண்டியடிக்கும் பொது மக்கள்

Posted by - April 24, 2017
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர். யாழ் நகரிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதைய நிலவரப்படி மோட்டார் சைக்கிளிற்கு…
மேலும்