நிலையவள்

மட்டக்களப்பில் இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் கலந்துரையாடல்  (காணொளி)

Posted by - April 26, 2017
  இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் ஆறுமாத காலத்தில்  செயற்திட்டம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. இலங்கையில் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் திட்டம் மற்றும் அடுத்த ஆறுமாத காலத்திற்கான திட்டம்…
மேலும்

ஜனக, லொஹான், அனுரவின் பதவி பறிப்பு

Posted by - April 26, 2017
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக 17 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டக்காட்டியுள்ளது. இதன்போது, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்…
மேலும்

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறப்பு

Posted by - April 26, 2017
2017 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்காக அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனவே பாடசாலையையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு பாடசாலை அதிபர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் என கல்வி அமைச்சு சகல…
மேலும்

திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

Posted by - April 26, 2017
திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இது குறித்த கடிதம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, இம் மாதம் 27ம்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற நெருப்பை எரித்த நிகரில்லாத் தாயின் நினைவேந்தல்

Posted by - April 26, 2017
சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய்.அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது.இந்திய அரசையும்,…
மேலும்

குப்பை அகற்றுதல் அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்த முடிவு: விஷேட பாராளுமன்ற அமர்வு

Posted by - April 26, 2017
குப்பைகளை அகற்றுதலை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், எதிர்வரும் 28ம் திகதி விஷேட பாராளுமன்ற அமர்வொன்றை கூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
மேலும்

மருதங்கேணியில் மணல் அகழ்வதற்கு நிபந்தனையுடன் மக்கள்இணக்கம்

Posted by - April 26, 2017
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றிற்காக மணலைப் பெறுவதில் ஏற்பட்ட நீண்ட  தாமதம் மாவட்டச் செயலகத்தின் இரு வார முயற்சியினையடுத்து  மருதங்கேணி மக்கள் நிபந்தனையுடன் இணக்கத்தை வழங்கினர். யாழ். மாவட்டத்தினில் இதுவரை காலமும்  மேற்கொள்ளப்பட்டு வந்த மணல்…
மேலும்

கிளிநொச்சியில் உள்ள ஆலயத்தில் பாடல்களை ஒலிபரப்ப தடைவிதிக்கும் இராணுவத்தினர்

Posted by - April 26, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் அடாத்தாக கட்டிய புத்தர் களிற்காக ஆண்டாண்டு காலமாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் இரண்டில்  அதிகாலை 5 மணிக்கு ஒலிபரப்பும் துயில் எழுப்பி பாடல்களை ஒலிபரப்புவதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். கிளிநொச்சியில் அமையப்பெற்ற  வரலாற்றுச் சிறப்பு மிக்க…
மேலும்

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியும் நாளைய கர்த்தாலுக்கு பூரண ஆதரவு

Posted by - April 26, 2017
கடந்த மூன்று தசாப்பதங்களாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வந்த இனவழிப்பு யுத்த காலத்திலும், 2009 யுத்த முடிவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் போகச் செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது…
மேலும்

வவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள்- சட்டத்தரணி டொமினிக்

Posted by - April 26, 2017
வவுனியா ஜோசப் முகாம் என அழைக்கப்படும் வன்னி கூட்டுப் படைத் தலையகத்தில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களினது பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம்…
மேலும்