வெறிச்சோடியது மட்டுமாநகர்(காணொளி)
மட்டக்களப்பிலும் இன்று மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின்கீழ் இயங்குகின்ற அரச அலுவலகங்கள், மருந்தகங்கள், உணவு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள், மாகாண அரசின்கீழ்வரும் அலுவலகங்கள், வங்கிகள் பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. இதனால் மட்டக்களப்பு நகர் வெறிச்சோடிக்காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்
