நிலையவள்

பாதகமான எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படமாட்டாது-சிறிசேன

Posted by - May 4, 2017
நாட்டுக்கு பாதகமான நிபந்தனைகளுடனான எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சக்திவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். நாட்டுக்கு…
மேலும்

புத்தளம் – அருவக்காரு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான அமைச்சரவை அனுமதி

Posted by - May 4, 2017
புத்தளம் – அருவக்காரு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் எழுவன்குளம் – கனேவாடிய பிரதேசத்தில் குப்பை கொட்ட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அது பொருத்தமற்றது என சுழல் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்திருந்தது. இதனையடுத்து, அருவக்காரு பிரதேசத்தை தெரிவு செய்து குப்பையை…
மேலும்

நல்லாட்சி அரசும் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை- ஊடகவியலாளர் வித்தியாதரன்(காணொளி)

Posted by - May 3, 2017
  நல்லாட்சி அரசும் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை என ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்;ளார். இன்று யாழ்ப்பாணம் நகரில் சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் வடக்குத்…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்……(காணொளி)

Posted by - May 3, 2017
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக,…
மேலும்

இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 3, 2017
தமிழ் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் கனி…
மேலும்

இரணைதீவு செல்வதற்கான போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

Posted by - May 3, 2017
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மூன்றாவது நாளாகிய இன்று 2017.05.03 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்கள் முழங்காவில் இரணைமாதா நகரில்…
மேலும்

சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்கள் பிணை மனு கோரியுள்ளனர்

Posted by - May 3, 2017
சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுவது முன்னாள் போராளிகளை பழிவாங்குவதற்கான நோக்கம் மட்டுமே என தெரிவித்து சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றில்  நேற்றைய தினம் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

போதை பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது

Posted by - May 3, 2017
2 லட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை பொருளை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் பொரளை – கிங்சி வீதியில் வைத்து போதை மருந்து தடுப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்த போதை பொருள் ஒன்றின் விலை 3…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சி விடுத்த சவாலை ஏற்பதாக ஐ.தே.கட்சி தெரிவிப்பு

Posted by - May 3, 2017
தேர்தலை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி மே தினக்கூட்டத்தின் போது விடுத்த சவாலை ஏற்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார , ஶ்ரீ கொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட…
மேலும்

ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் – சீ வி

Posted by - May 3, 2017
ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி  செயற்பாட்டிற்கான அதிகாரி இன்று வடக்கு முதலமைச்சரை சந்தித்தார். அந்த சந்திப்பு தொடர்பிலேயே வடக்கு…
மேலும்