5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் Essen நகரை வந்தடைந்தது.
சிங்கள பேரினவாத அரசால் 70 ஆண்டுகளாக இனவழிப்பு செய்யப்படும் ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை கோரி யேர்மனியில் 5 நாளாக நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் München நகரில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு நகரங்களை கடந்து இன்று மாலை 4 மணிக்கு Essen நகரை…
மேலும்
