நிலையவள்

5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் Essen நகரை வந்தடைந்தது.

Posted by - May 14, 2017
சிங்கள பேரினவாத அரசால் 70 ஆண்டுகளாக இனவழிப்பு செய்யப்படும் ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை கோரி யேர்மனியில் 5 நாளாக நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் München நகரில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு நகரங்களை கடந்து இன்று மாலை 4 மணிக்கு Essen நகரை…
மேலும்

தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலைமன்னார் மேற்கு சென்.லோறன்ஸ் மீனவர்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - May 14, 2017
  தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க, மீனவர்களுக்கு கடற்படையினரால் விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, தலைமன்னார் மேற்கு சென்.லோறன்ஸ் மீனவர் கூட்டுறவுச்சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. இராமர் அணையில் தொடர்ச்சியாக மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு…
மேலும்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக தீபம் ஏற்றி அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - May 14, 2017
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முன்றாவது நாள் இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன் அமைந்துள்ள பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக தீபம் ஏற்றி அனுஸ்டிக்கபப்பட்டது. யாழ் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில்…
மேலும்

தமிழ் மக்கள் மீதான படுகொலையை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வின் 3ஆம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில்..(காணொளி)

Posted by - May 14, 2017
வலிகாமம், மானிப்பாய் சென். பீற்றர்ஸ் தோவாலயத்திலும், சுழிபுரம் வடக்கம்பரை அம்மன் ஆலயத்திலும் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த காலத்தில் பொது மக்கள் கொல்லப்பட்ட இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகிறன. இதற்கமைய,…
மேலும்

கடைக்கு சென்ற தன் அம்மா எங்கே? என, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சிறுமி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்(காணொளி)

Posted by - May 14, 2017
  இறுதி யுத்தத்தின்போதும், அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில், காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83ஆவது நாளாக இன்றும்…(காணொளி)

Posted by - May 14, 2017
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமக்கான தொழில் உரிமையினை இதுவரையில் யாரும் உறுதிப்படுத்தாத நிலையில்,தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக பட்டதாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர். அரசியல்வாதிகள் தமக்கான நியமனங்கள் வழங்கப்படும் வரையில்,…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் வவுனியாவில் இன்றும் தொடர்கின்றது(காணொளி)

Posted by - May 14, 2017
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 80ஆவது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பெருட்படுத்தாது தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல்…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்படுகின்றது- சி.வி. விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 14, 2017
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துணிவுடன் செயற்படாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு விரக்தி ஏற்பட்டு பல்வேறு வகையான பேராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் தூதுவருக்கு தெளிவு படுத்தியதாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ்…
மேலும்

5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்.

Posted by - May 14, 2017
தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5 வது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து அங்குள்ள பிரசித்திபெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று , கண்காட்சிப் பதாதைகளை அமைத்து…
மேலும்

சீனா மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாடல்

Posted by - May 14, 2017
சீனா பிஜிங் நகரில் இடம்பெறவுள்ள ஒரே பாதை ஒரே இலக்கு என்ற மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்ற உள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின்னின் தலைமையில் இன்றைய தினம் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. சீன ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய…
மேலும்