5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு
ஹட்டன் – காசல்ரீ பிரதேசத்தில் சுற்றுலா பயணம் சென்றிருந்த சிலர் இன்று மதியம் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன் போது காயமடைந்த 5 இளைஞர்கள் டிக்கோயா ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை…
மேலும்
