நிலையவள்

5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு

Posted by - May 21, 2017
ஹட்டன் – காசல்ரீ பிரதேசத்தில் சுற்றுலா பயணம் சென்றிருந்த சிலர் இன்று மதியம் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன் போது காயமடைந்த 5 இளைஞர்கள் டிக்கோயா ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை  என மருத்துவமனை…
மேலும்

ஞானசார தேரரை கைது செய்ய அரசு தயக்கம் காட்டுவதேன்? – ரிஷாட்

Posted by - May 21, 2017
அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாகக் கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் (19) ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது, அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தும், அவரைக் கைது செய்யாமல் விட்டு விட்டு நேற்று மாலை (20) குருநாகல்…
மேலும்

சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுவதே எதிர்காலத்தில் அனர்த்தங்களை தடுப்பதற்கான வழி-பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 21, 2017
கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் கட்டிடங்களை அழிக்கவிருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெள்ளவத்தையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் திருமண…
மேலும்

18 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

Posted by - May 21, 2017
தலாத்துஒய – பிச்சமல்வத்த – குருதெணிய பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 4 பேரில் ஒரவர் நீரில் மூழ்கி உயிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எம்பிலிப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

Posted by - May 21, 2017
திவுலபிடிய – கடவல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை…
மேலும்

ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கைது

Posted by - May 21, 2017
ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர் வசம் இருந்து 24,500 அமெரிக்க டொலர்கள்…
மேலும்

உந்துருளி விபத்தில் 14 வயதுடைய மாணவர் ஒருவர் பலி

Posted by - May 21, 2017
மஹியங்கனை – கொடிகமுவ சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 14 வயதுடைய மாணவர் பயணித்துள்ள உந்துருளி, வீதியில் உள்ள மரம் ஒன்றுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். மஹியங்கனை – கந்தகெடிய பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை…
மேலும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - May 21, 2017
நாட்டில் நிலவும் மழை காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 ஆயிரம் பேர் டெங்கு நோயாளராக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

அரசியல் மற்றும் சிவில் சமூக தமிழ் புலம்பெயர்வாளர் அமைப்புக்கள்-பைஸர் முஸ்தபா

Posted by - May 21, 2017
மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை ஒன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். இவ்வாறு உருவாக்கப்படவுள்ள ஒழுக்கக் கோவை மூலமாக மாகாண சபை…
மேலும்

தேர்தல் சட்டத்தில் திருத்தம்

Posted by - May 21, 2017
வயதான இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதிபெறுவர் என்ற வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. தற்போதைய சட்டத்தின்படி ஒவ்வொரு ஜூன் மாதமும் தேர்தல் பதிவேடு திருத்தப்படும்போது 18 வயதை அடையாதவர்கள் வாக்களிக்க தகுதியை பெறுவதில்லை. 19 வயதிலேயே அவர்கள்…
மேலும்