நிலையவள்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கு தமிழ் பேசும் நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 23, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரிப்பதற்கு தமிழ் பேசும் நீதிபதிகள் மூவர் பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். வித்தியா படுகொலை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு வவுனியா…
மேலும்

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

Posted by - May 23, 2017
வவுனியா வைரவபுளியங்குளத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருமன்காடு பகுதியில் இருந்து வந்த பட்டா வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த…
மேலும்

வவுனியாவில், சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 20 ஆவது நாளாகவும்…. (காணொளி)

Posted by - May 23, 2017
  நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 4 ஆம் திகதி, வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக, வவுனியா சுகாதார தொண்டர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் 20 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த 15…
மேலும்

நற்பண்புகளையும் ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட கல்வி முறை தொடர்பில்….(காணொளி)

Posted by - May 23, 2017
இந்தியா கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ஆனந்தா ஆச்சிரம தலைவர்களினால் வழிகாட்டலின் கீழ் நற்பண்புகளையும் ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட கல்வி முறை தொடர்பில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கல்வி முறையினை பரப்புவதற்கான ஆன்மீக பயிற்சி கருத்தரங்குகள்…
மேலும்

நுவரெலியா வலகா மற்றும் அக்கரகந்தை ஆகிய தோட்டங்களில் நள்ளிரவு வேளையில் திருட்டுக்கள் (காணொளி)

Posted by - May 23, 2017
நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகா மற்றும் அக்கரகந்தை ஆகிய தோட்டங்களில், நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்கள் வீடுகளுக்கு நுழைந்து, பெண்களிடம் தங்க சங்கிலிகளை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அக்கரகந்தை தோட்டத்தில் ஒரு இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும்…
மேலும்

நாட்டின் அபிவிருத்திக்கு நல்லிணக்கமும் சமாதானமும் அவசியமானது-சிவஞானசோதி(காணொளி)

Posted by - May 23, 2017
நாட்டின் அபிவிருத்திக்கு நல்லிணக்கமும் சமாதானமும் அவசியமானது என தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக் கருவினை பாடசாலை கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல் தொடர்பாக சமய பாட ஆசிரியர்கள்,…
மேலும்

6 மாதங்களில் இராணுவம் மீளழைக்கப்பட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - May 23, 2017
வட மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை 6 மாதங்களுக்குள் மீளழைக்க வேண்டும் என வட மாகாண உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். வலிகாமம் பகுதியில் சுமார் 4,000 ஏக்கர்…
மேலும்

கிளிநொச்சி முறிப்பில் கடத்தப்பட்டதாக கருதப்படும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 23, 2017
கிளிநொச்சி முறிப்பு பகுதியைச்  சேர்ந்த 16வயது பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்திருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில் அயலவர்கள் கண்டு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறிப்பைச்  சேர்ந்த குறித்த சிறுமியை நேற்று முன்தினம்  கோணாவில் பகுதிக்கு கடத்திச் சென்று…
மேலும்

வித்தியா சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 23, 2017
கடந்த 2015 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி வித்தியாவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்கு  விசாரணை இன்றைய தினம் யாழ் மேல் நீதி மன்றில்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.எதிரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை ரத்து செய்யப்பட்டதோடு…
மேலும்

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் செயலமர்வு இடம்பெற்றது

Posted by - May 23, 2017
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் சமயக் கல்வி முறையினூடாக இலங்கையில் தேசிய நல்லிணக்கம் உருவாக்கும் தொடர்பாக மதத்தலைவர்கள் மற்றும் சமய பாட பாடசாலை ஆசிரியர்களுக்கான செயலமர்வு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில்  இந்திய துணைதூதுவர் நடராஜன்…
மேலும்