யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கு தமிழ் பேசும் நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது(காணொளி)
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரிப்பதற்கு தமிழ் பேசும் நீதிபதிகள் மூவர் பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். வித்தியா படுகொலை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு வவுனியா…
மேலும்
