நிலையவள்

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்து விமானப்படை சிப்பாய் மரணம்

Posted by - May 27, 2017
சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார். அவர் கராபிடிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் , நேற்று இரவு…
மேலும்

இன்று மற்றும் நாளை இடம்பெறவிருந்த பரீட்சைகள் ரத்து

Posted by - May 27, 2017
சீரற்ற காலநிலை காரணமாக இன்று மற்றும் நாளை இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.அதேபோல் , இன்று இடம்பெறவிருந்த உதவி…
மேலும்

சீரற்ற காலநிலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - May 27, 2017
மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடுமுழுவதும் 100 பேர் பலியானதுடன், 99 பேர் காணாமல்போயுள்ளனர். அத்துடன், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு முதலான…
மேலும்

ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 27, 2017
ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக, வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதிய நிதி அமைச்சர் மங்கள…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது

Posted by - May 27, 2017
ஒரு கிலோ 36 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடியே 40 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும்

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - May 27, 2017
திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை  போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இம்மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்த  கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது . இந்நிலையில், சந்தேக நபர்கள் காவற்துறையிடம்…
மேலும்

நுவரெலியா ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்(காணொளி)

Posted by - May 26, 2017
  நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக பன்மூர் குளத்தின் வெள்ள நீர் 4 வீடுகளுக்குள் இன்று அதிகாலை புகுந்ததுள்ளது. இதன் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட 19 பேர்…
மேலும்

முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 80 ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

Posted by - May 26, 2017
முல்வைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 80 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் காணாமல்போனோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தமது உறவுகளின்…
மேலும்

வவுனியாவில் வியாபார நிலையம் ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது(காணொளி)

Posted by - May 26, 2017
வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தீயை அவதானித்த அயலவர்கள் கூக்குரல் இட்டதன் காரணமாக தீ அணைக்கப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பல்பொருள் வியாபார நிலையத்தின் உரிமையாளர், நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை…
மேலும்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பல பகுதிகளில் கடும் மழை (காணொளி)

Posted by - May 26, 2017
மலையகத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக சில வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நோட்டன் கொழும்பு, ஹட்டன் கொழும்பு, ஹட்டன் நுவரெலியா ஆகிய பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. ஒரு சில இடங்களில் மண்திட்டு சரிவின் காரணமாக ஒரு…
மேலும்