நிலையவள்

ஆளுநரின் கடிதத்திற்கு அமைவாக கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம் நிறைவு

Posted by - May 30, 2017
ஆளுநரின் கடித்திற்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏ9 வீதியை மறித்து நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. ஆளுநரின் செயலாளர் இளங்கோவனின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட கடித்திற்கு அமைவாகவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 30-05-2017…
மேலும்

தரம் 01 மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஜூன் 01 இல்

Posted by - May 30, 2017
அரச பாடசலைகளுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான தரம் 01 இற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் ஜூன் 01 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இத்தினமே தரம் 01 இற்கு இணைத்துக் கொள்வது தொடர்பிலான சுற்றுநிருபத்தையும் வெளியிடவுள்ளதாகவும்…
மேலும்

எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததாலேயே உயிரிழப்பு- ராஜித

Posted by - May 30, 2017
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் குறித்து அரசு முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அதை அலட்சியம் செய்ததனாலேயே பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேரிடர் முகாமைத்துவ நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத்…
மேலும்

இரத்தினபுரி மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Posted by - May 30, 2017
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளநீர் உயர்ந்து வருவதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள நீர் உயர்வடைந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பாதுகாப்பான…
மேலும்

வடக்கில் ஜுன் மாதம் முதல் மின் விநியோகத் தடை

Posted by - May 30, 2017
ஜுன் மாதம் 2 ஆம் திகதி முதல் வட மாகாணத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த மின் விநியோகத்தடையானது, ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை அமுலில்…
மேலும்

தமிழகத்தில் ஈழ அகதி ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - May 30, 2017
தமிழகத்தில் ஈழ அகதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கரூர் – ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 21 வயதான அந்தோனிராஜ் ஜோன்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் இருந்த அவர்,…
மேலும்

ராஜகபக்ஷ நாளை ஜப்பானுக்கு

Posted by - May 30, 2017
தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகபக்ஷ நாளை ஜப்பான் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜப்பானில் அமைந்துள்ள பல பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.…
மேலும்

பாகிஸ்தான் நிவாரணப் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - May 30, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏந்திய கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது. முன்னதாக, இந்தியாவால் உதவிப் பொருட்களுடன் அனுப்பிய மூன்றாவது கப்பலும் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சீன அரசாங்கம் அனுப்பியுள்ள நிவாரணப்…
மேலும்

அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை

Posted by - May 30, 2017
இந்த ஆண்டில் அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தற்போது…
மேலும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன

Posted by - May 30, 2017
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்காக அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஜப்பான் தூதுவர்கள், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நேற்று சந்தித்தபோது இதனைத் தெரிவித்தாக வெளிவிவகார…
மேலும்