நிலையவள்

இன்று காலை இடம்பெற்ற மாங்குளம் விபத்தில் இருவர் காயம்

Posted by - June 21, 2017
இன்று காலை மாங்குளம் நகர்ப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் நகர்ப்பகுதியில் சென்றுகொண்டிருந்த உளவு இயந்திரத்தில் பின்னால் சென்ற டிமோ பட்டா வாகனம் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது இதன்போது டிமோ பட்டாவில் சென்ற இருவரும்…
மேலும்

பிறந்த குழந்தையை கழிவறை தொட்டியிலிட்ட தாய்

Posted by - June 21, 2017
புதிதாக பிரசவித்த குழந்தையொன்றை கழிவறை தொட்டியிலிட்ட பெண்ணொருவர் தொடர்பான செய்தி வவுனியா பிரதேசத்தில் தெரியவந்துள்ளது. வவுனியா – ஈச்சன்குளம் – ஈஸ்வரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தனது குழந்தையை கழிவறை தொட்டியிலிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு இடப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை நாயொன்று வெளியே இழுத்து…
மேலும்

Hiv தொடர்பான விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு

Posted by - June 21, 2017
Hiv  தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு ஒன்று முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதன்போது முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில் 27 ம் திகதி இலவச பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும்…
மேலும்

ஆளுநர் செயலகத்தின் முன்னால் பகுதி நேர ஆங்கில ஆசிரியர்கள் போராட்டம்

Posted by - June 21, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நேர்முக தேர்வில் தோற்றி கடந்த 2011 ம் ஆண்டிலிருந்து பகுதி நேர ஆசிரியர்களாக கடமை யாற்றி வரும்ஆங்கில ஆசிரியர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள். நாளொன்றுக்கு…
மேலும்

புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் – பந்துல குணவர்தன

Posted by - June 21, 2017
அரசாங்கத்தின் புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்தொ, டர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள புதிய…
மேலும்

சரணடைந்தார் ஞானசார தேரர்

Posted by - June 21, 2017
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஞானசார தேரர் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

அரசாங்கம் இனவாதிகளைத் தண்டிக்காது மௌனம் காக்கிறது- JVP

Posted by - June 21, 2017
தேசிய ஒற்றுமையை வளர்ப்பதாக கூறிக்கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டை சீரழிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இப்போது பரப்பப்படும் இனவாதத்தின் எல்லை மிகப்பெரிய இன அழிவில் முடியும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பழைய திருடர்களை விரட்டிவிட்டு புதிய…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டுமாம் – சி வி கே சிவஞானம்

Posted by - June 21, 2017
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கவேண்டும் கூறுகின்றார் சீ.வீ.கே.சிவஞானம் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவைத்தலைவரிடம் கையளிக்கப்படுவதில்லை. அது ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண அவைத்தலைவரிடமே நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படவெண்டும். ஆனால் இங்கு அவைத்…
மேலும்

சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை

Posted by - June 21, 2017
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சார விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக…
மேலும்

தேர்தல் தொகுதிகள் 4500 ஆக குறைப்பு

Posted by - June 21, 2017
புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைய ஏற்கனவே இருந்த 8 ஆயிரம் தேர்தல் தொகுதிகள், 4 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று தெரியவந்துள்ளது. அரசாங்க பிரதான கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் உள்ளுராட்சி தேர்தல் விதிகள் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில்…
மேலும்