நிலையவள்

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

Posted by - June 27, 2017
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான…
மேலும்

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க அனுமதி

Posted by - June 27, 2017
மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
மேலும்

இலங்கைப் பெண்ணொருவர் அமெரிக்காவில் கைது

Posted by - June 27, 2017
90 வயதான அமெரிக்கர் ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் கைதாகியுள்ளார். அமெரிக்கா – அலபாமாவில் உள்ள மொபைல் பிராந்தியத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த அமெரிக்கரின்…
மேலும்

இலங்கைக்கான வரிச்சலுகை தொடரும் – பிரித்தானியா

Posted by - June 27, 2017
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறியதன் பின்னரும் தமது நாட்டு சந்தையில் இலங்கைக்கான வரிச்சலுகை, தொடரும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து பெருந்தொகையான ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்கள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக வழங்கப்படுகின்ற வரிச்சலுகை அல்லாத பட்சத்தில்,…
மேலும்

வட மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள கல்வி அமைச்சர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை

Posted by - June 27, 2017
வட மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள கல்வி அமைச்சர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய பதிலிலேயே முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றமை உண்மையா? என ஊடகவியாளர்…
மேலும்

சைட்டத்திற்கு எதிரான மற்றும் ஆதரவான போராட்டங்களுக்கு தடை

Posted by - June 27, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கறுவாத் தோட்ட காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையொன்றுக்கு அமைய கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சுகாதார அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்து,…
மேலும்

மாணவர்கள் மரணிக்கும் வீதம் அதிகரித்துள்ளது- டாக்டர் சிசிர கோதாகொட

Posted by - June 27, 2017
அண்மைக் காலமாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவர்கள் விபத்துக்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. திடீர் விபத்துக்கள், டெங்கு நோய் போன்றன  மாணவர்களின் மரணத்துக்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

சட்டவிரோதமான முறையில் தங்கம் எடுத்துவந்த பண்டாரகம நபர் கைது

Posted by - June 27, 2017
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட அதிக பெறுமதிவாய்ந்த தங்க நகைகளுடன் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் விமாநிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பெங்கோக் நகரிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப்…
மேலும்

17 வயதான பாடசாலை மாணவியொருவர் தற்கொலை

Posted by - June 27, 2017
17 வயதான பாடசாலை மாணவியொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெலிமடை – அம்பகஸ்தொவ – கரகஹாஉல்பத பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தையின் எச்சரிக்கையால் கோபமடைந்து இவ்வாறு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவி…
மேலும்

யாழில் நபரொருவர் மீது கொடூரத் தாக்குதல்

Posted by - June 27, 2017
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்துடன் உந்துருளிகளில் வந்த சிலர், நபரொருவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். மானிப்பாய் – ஆனந்தன் வைரவர் ஆலய சந்தியில் நேற்று இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…
மேலும்