நிலையவள்

வட மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம் (காணொளி)

Posted by - June 29, 2017
வடக்கு மாகாணத்தின் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும், கல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும் புனர்வாழ்வு சமூக சேவை அமைச்சராக அனந்தி சசிதரனும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மற்றும் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில்; சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.…
மேலும்

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - June 29, 2017
பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டுக்கு இணைத்துக் கொள்ளப்படும் புதிய மாணவர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. நாளை நிறைவடையைவிருந்த இந்த கால எல்லை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான்…
மேலும்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Posted by - June 29, 2017
ஹொரணை – போருவதண்ட பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நுழைந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தினை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் அளவில்…
மேலும்

புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதியொருவர் தற்கொலை

Posted by - June 29, 2017
பிலிமதலாவ – நானுஓயா புகையிரத பாதுகாப்பு கடவைக்கு அருகில் புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அண்மையில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்…
மேலும்

மட்டக்குளி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Posted by - June 29, 2017
மட்டக்குளி, ஜுபிலி மாவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின், களனி நுழைவாயில் அருகில்வைத்து சந்தேக நபர், நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக…
மேலும்

வட மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம்

Posted by - June 29, 2017
வடக்கு மாகாண சபையின் இரண்டு இடைக்கால அமைச்சர்களும் இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். வடமாகாண சபைக்கு இடைக்கால அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரனும், அனந்தி சசிதரனும் நேற்று முதலமைச்சரால் தெரிவு செய்யப்பட்டனர். இதற்கமைய கல்வி அமைச்சின் தற்காலிக பொறுப்பு கந்தையா சர்வேஸ்வரனுக்கும், மகளீர் விவகாரம்…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் ஐந்து பேர் கைது

Posted by - June 29, 2017
போலி நாணயத் தாள்களுடன் ஐவரை மதுகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி மதுபானத்தை கொள்வனவு செய்ய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 12…
மேலும்

மீன்பிடி தொடர்பான புதிய சட்டமூலம் எதிர்வரும் 6ம் திகதி

Posted by - June 29, 2017
மீன்பிடி தொடர்பான புதிய சட்டமூலம் எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த…
மேலும்

சம்பூர் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் விரைவில்

Posted by - June 29, 2017
இந்தியாவின் உதவியுடன், சம்பூரில் 50 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. சக்திவளத்துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன, த ஹிந்து பத்திரிகையிடம் இதனக் கூறியுள்ளார். இதற்கான உடன்படிக்கை ஏற்கனவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும்…
மேலும்

இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப பாதுகாப்பான சூழ்நிலை – மனோ கணேசன்

Posted by - June 29, 2017
இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர், அந்த நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு இதனைக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் அரசியல் அந்தஸ்த்து கோரியிருந்த நிலையில்…
மேலும்