நிலையவள்

உமா ஓய வேலைத் திட்டம் குறித்த கள ஆய்வு நாளை

Posted by - July 2, 2017
உமா ஓய வேலைத் திட்டம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, அமைச்சரவை உப குழு நாளை உமா ஓய வேலைத் திட்டம் குறித்த கள ஆய்வினை நடத்தவுள்ளனர். உமா ஓய வேலைத் திட்டத்திற்கு எதிராக பண்டாரவளை நகரில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளையடுத்து, அதனை…
மேலும்

மத மற்றும் சமூக நல நிறுவனங்களிடம் வரி அறவிடப்படவுள்ளது- விமல்

Posted by - July 2, 2017
அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய வரி சீர்த்திருத்தத்தில் வரிக்கு உட்படாத மத மற்றும் சமூக நல நிறுவனங்களிடமும் வரி அறவிடப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியில் தலைவர் விமல் வீரவங்ச…
மேலும்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பாக டெங்கு ஒழிப்பு படையணி-மகிந்த

Posted by - July 2, 2017
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பாக டெங்கு ஒழிப்பு படையணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாததினால் உள்ளுராட்சிமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் செயற்பட முடியாத…
மேலும்

சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

Posted by - July 2, 2017
சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று திருகோணமலையின்  நோர்வே தீவிற்கு அருகில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்டபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோத கடற்தொழிலாளர்கள் பயன்படுத்திய படகு மற்றும் 225 மீற்றர் நீளமான தடை செய்யப்பட்ட வலை…
மேலும்

சுரங்கம் இடிந்து விழுந்ததில் நபரொருவர் பலி

Posted by - July 2, 2017
இரத்தினபுரி – நிவிதிகல – வதுபிட்டிய பிரதேசத்தில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நபரொருவர் உயிழந்துள்ளார். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இதில் படுகாயமடைந்த மேலும் ஒரு நபர் வதுபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

ஜனாதிபதி பங்களாதேஷ் செல்லவுள்ளார்

Posted by - July 2, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷூக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி மூன்று நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனாவின் அழைப்பொன்றிற்கு அமைய…
மேலும்

ஊழல் மோசடிகளை கண்டறிவதற்கான ஊழல் ஒழிப்பு செயலாளர் காரியாலயம் மூடப்பட்டுள்ளது-கெபே

Posted by - July 2, 2017
ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு தொடர்பான செயலாளர் காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்தில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை விசாரித்து காவல்துறை நிதி மோசடி…
மேலும்

3.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்கள் மீட்பு

Posted by - July 1, 2017
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 3.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரகசிய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் மூலம் இந்த போலிய நாணயத் தாள்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடங்களுடன் இந்த வருடத்தில்…
மேலும்

வடக்கு மாகாணத்தில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த இந்தியா இணக்கம்

Posted by - July 1, 2017
வடக்கு மாகாணத்தில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கரன்ஜித்சிங் சாந்து தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழர் பகுதிகள் கடுமையாக…
மேலும்

மஹிந்தவின் அடுத்த கூட்டம் நாளை மறுதினம் திருகோணமலையில்

Posted by - July 1, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத் தொடரின் அடுத்த முக்கிய கூட்டம் நாளை மறுதினம் (03) திருகோணமலை நகரில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பாராளுமன்ற…
மேலும்