போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது
மாரவில – நாத்தண்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் ரூபாய் 5 ஆயிரம் போலி நாயணத்தாள்கள் 16 கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், நத்தாண்டிய…
மேலும்
