நிலையவள்

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Posted by - July 3, 2017
மாரவில – நாத்தண்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் ரூபாய் 5 ஆயிரம் போலி நாயணத்தாள்கள் 16 கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், நத்தாண்டிய…
மேலும்

பதுளையில் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி 16 வயது மாணவன் மரணம்

Posted by - July 3, 2017
டெங்கு தொற்றுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 16 வயது மாணவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த மாணவனின் சகோதரியும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 1…
மேலும்

தமிழ் மக்களின் தியாகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வே வேண்டும் – சந்திரகுமாா்

Posted by - July 3, 2017
தமிழ் மக்கள் தாங்கள் இழந்த இழப்புக்களுக்கும், செய்த தியாகத்திற்கும் நிகரான நியாயமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனா். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா் நேற்று (02) கிளிநொச்சி உதயநகா்  பிரதேசத்தில்…
மேலும்

ரூபாய் 77 லட்சம் கொள்ளையிட்ட 5 பேர் கைது

Posted by - July 3, 2017
கடவத்தையில் உள்ள ஆடைக் கண்காட்சி நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் வைத்து நேற்று இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரூவான்…
மேலும்

இலங்கை வர­வுள்ள ஐ.நா.வின் நான்கு விசேட நிபு­ணர்கள்

Posted by - July 3, 2017
இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை நிலை­மைகள், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் என்­பன  தொடர்பில் மதிப்­பீடு செய்யும் நோக்கில் ஐக்­கிய நாடு­களின் மூன்று  விசேட நிபு­ணர்கள்  இவ்­வ­ருடம் இலங்கை வர­வுள்­ளனர்.  அத்­துடன் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு ஒன்றும்…
மேலும்

யாழ் மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் இடம்பெற்றுவருகின்றது

Posted by - July 3, 2017
யாழ் மாவட்டத்தில் விடுவிக்கப்படவுள்ள இடங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது. யாழ் அரசஅதிபர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் யாழ் படைகளின் கட்டளைத்தளபதி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன், மற்றும் யாழ் மாவட்டத்தை…
மேலும்

27 வருடங்களின் பின்னர்மயிலிட்டி அம்மன் கோவில் ,முருகன் கோவிலும் இன்று விடுவிப்பு

Posted by - July 3, 2017
மயிலிட்டி அம்மன் கோயிலும் அதனுடன் இணைந்த முருகன் கோயிலும்.  27 வருடங்களின் பின்னர்  இன்று இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது. இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள்  ஆலயத்தை பார்வையிட்டதுடன் கர்ப்பூரம் கொளுத்தி வணங்கினர். ஆலயத்தின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் தேர் உக்கி சேதமடைந்துள்ளது.
மேலும்

வட மாகாண கடற்றொழில் இணையத்தினரால் நடாத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம்(காணொளி)

Posted by - July 2, 2017
எதிர்வரும் 6ஆம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் தொடர்பான சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து வட மாகாண கடற்றொழில் இணையத்தினரால் இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. இலங்கை கடல் எல்லையில் வேறு நாட்டவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தடை தொடர்பிலும், தடைசெய்யப்பட்டுள்ள…
மேலும்

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா (காணொளி)

Posted by - July 2, 2017
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட…
மேலும்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் செப்டம்பரில்

Posted by - July 2, 2017
புதிய தேர்தல் முறைமையின் கீழ் உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளார். இவ்வாறு நடாத்துவதற்கு சகல கட்சிகளும் உடன்பட்டிருப்பதாகவும், இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும்…
மேலும்