மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் – சம்பிக்க
உமாஒய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஜரட்ட மக்களுக்கு பயன்பட்ட நீரையே…
மேலும்
