நிலையவள்

மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாள் அறிவிப்பு

Posted by - July 10, 2017
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 27 மில்லியன் ரூபாய் செலவில் பொரளை, கிங்ஸிலி வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் மகிந்தானந்த…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

Posted by - July 10, 2017
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சற்றுமுன் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்கள் தலைமையில் இடம்பெற்றது மாவட்டத்தின் இணைத்தலைவர்கலான வணிக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது இந்த…
மேலும்

தேர்தலை நடத்தாவிட்டால் மக்களுடன் இணைந்து போராடுவோம் – கம்மன்பில

Posted by - July 10, 2017
உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஒக்டோபர் மாதம் நடத்தாவிட்டால் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மொரட்டுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் அராஜகமாக செயற்படுகின்றது. மகிந்த ராஜபக்ஷ…
மேலும்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Posted by - July 10, 2017
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டால் நாடுதழுவிய வேளை நிறுத்தம் ஒன்றை முன்னெடுப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இவ்வாறு…
மேலும்

அகலவத்தை மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவித்தல்..

Posted by - July 10, 2017
நிலவும் சீரற்ற காலநிலையுடன் அகலவத்தை பிரதேசத்தில் மலைப் பகுதிகளில் இருப்பவர்கள் தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. நேற்றைய தினம் அகலவத்தை பிரதேசத்தில் 100 மில்லி மீட்டர் வரை கடும் மழை பெய்துள்ளதாக…
மேலும்

கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தை மறித்து சங்கம் கவனயீர்ப்பு

Posted by - July 10, 2017
பேரிணைய நலத்திட்ட நிதியை வழங்கக்கோரி  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திச் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் அங்கத்தவர்கள்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று திங்கள் கிழமை  காலை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தை மறித்து தங்களின்…
மேலும்

தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுக்குமாறு முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

Posted by - July 10, 2017
முல்லைத்தீவு கடற்பரப்பில் நடைபெறுகின்ற சட்டவிரோத தொழில்களை தடைசெயுமாறு கோரி மீனவர்கள் போராட்டமொன்றை மேற்கொண்டனர். இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுவருகின்றனர். இவர்களை வடமாகாண முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண…
மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டிய விசேட வழிபாடு(காணொளி)

Posted by - July 9, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டிய விசேட வழிபாடும், கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் விழாவும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டி விசேட வழிபாடும், கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக…
மேலும்

மீன்பிடி சட்ட அமுலாக்கத்தின் பின் 3 இந்திய மீனவர்கள் கைது(காணொளி)

Posted by - July 9, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் 3 பேர் நேற்றிரவு யாழ் காரைநகர் கடற்பரப்பில்…
மேலும்

யாழ்ப்பாணம் கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையின் 14ஆவது ஆண்டு நிறைவு விழா(காணொளி)

Posted by - July 9, 2017
கோண்டாவில் சிவபூமி பாடசாலையின் தொழிற் பயிற்சி பிரிவிற்கு அமரர் அருளானந்தம் நினைவாக அவரது குடும்பத்தவர்களால் அருளானந்தம் நினைவு மண்டபம் அமைக்கப்பெற்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற கட்டத்திறப்பு விழாவிற்கு லண்டன் தொழில் அதிபர்…
மேலும்