மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாள் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 27 மில்லியன் ரூபாய் செலவில் பொரளை, கிங்ஸிலி வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் மகிந்தானந்த…
மேலும்
