நிலையவள்

சுன்னாகத்தில் சொகுசு பஸ் விபத்து!! ஒருவர் படுகாயம்!! சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியது பஸ்!

Posted by - July 10, 2017
சுன்னாகம் பகுதியில் இன்று மாலை கொழும்பு செல்லும் சொகுசு பஸ் ஒன்று மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருப்பினும் குறித்த பஸ்சை அப்பகுதியில் உள்ள பொலிசார் விசாரணைகள் ஏதும் இன்றி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விட்டுள்ளதாக சுன்னாகம் பகுதியில் இன்று மாலை கொழும்பு…
மேலும்

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம்-பொ.ஐங்கரநேசன்

Posted by - July 10, 2017
என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில் இதற்கு முரணான வகையில் என்னைப் பதவி…
மேலும்

யாழ் கச்சேரியடிப் பகுதியில் பஸ்சினுள் கஞ்சா

Posted by - July 10, 2017
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து 6 கிலோ கஞ்சா இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்.கச்சேரிப் பகுதியில் குறித்த பேருந்தினை மறித்துச் சோதனையிட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தில் பயணித்த…
மேலும்

அவுஸ்ரேலிய யுத்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - July 10, 2017
அவுஸ்ரேலிய கடற்படைக்கு சொந்தமான அன்சாக் கிளாஸ் பிறிகேற் ரகத்தை சேர்ந்த அருண்ரா (ARUNTA) என்ற யுத்தக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 118 மீற்றர் நீளத்தையும் 14.8 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த கப்பலில் 24 அதிகாரிகள் உள்ளிட்ட…
மேலும்

கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் தேன் குளவி கூடு; ஆரம்ப பிரிவு பூட்டு

Posted by - July 10, 2017
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடத்  தொகுதி ஒன்றில் காணப்பட்ட  தேன் குளவி கூடுகள் காரணமாக ஆரம்ப பிாிவைச் சேர்ந்த மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர். ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடம் ஒன்றில்  பெரிய மூன்று தேன் குளவி கூடுகள்…
மேலும்

தாயொருவர் தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Posted by - July 10, 2017
அலவ்வ பிரதேசத்தில் தாயொருவர் தனது 9 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று இரவு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர், அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான பெண் என காவற்துறை தெரிவித்துள்ளது. தற்கொலை செய்து கொண்டமைக்கான…
மேலும்

நாளை மறுநாள் 16 மணிநேர நீர்வெட்டு

Posted by - July 10, 2017
அத்தியாவசிய திருத்த வேலைகளுக்காக களுத்துறை மாவட்டத்தின் பல இடங்களில் நீர்விநியோகம் நிறுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் காலை 8 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை 16 மணித்தியாலங்கள் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வாதுவை, வஸ்கடுவ,…
மேலும்

கையூட்டு பெற்ற வைத்தியர் விளக்கமறியலில்

Posted by - July 10, 2017
நோயாளர்களை பரிசோதனை செய்வதற்காக தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி பாரியளவான தொகையை கையூட்டாக பெற்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட  உடற்கூற்று விசேட வைத்திய நிபுணர், எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். குளியாப்பிட்டிய…
மேலும்

துணிச்சலாக சவால்களுக்கு முகம் கொடுத்து அரசாங்கம் முன்செல்லும் – ஜனாதிபதி

Posted by - July 10, 2017
துணிச்சலாக சவால்களுக்கு முகம் கொடுத்து அரசாங்கம் முன்செல்லும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெலிகந்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். வரவுள்ள சவால்கள் மற்றும் விமர்சனங்களுக்கு துணிச்சலாக முகம் கொடுத்து…
மேலும்

இலங்கையில் வெற்றிகரமாக முடிந்த இருதய மாற்று அறுவைச் சிகிச்சை: சுகாதார அமைச்சர் பாராட்டு

Posted by - July 10, 2017
இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்னாயக்கா தெரிவித்தார்.  இது குறித்து வைத்தியர் கருத்து தெரிவிக்கையில், இந்த இருதய மாற்று அறுவைச் சிகிச்சையானது அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த…
மேலும்