நிலையவள்

உப ஜனாதிபதி பதவி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் -மனோ

Posted by - July 11, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக சிறுபான்மை சமுகங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் உப ஜனாதிபதி பதவி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்புக்கான யோசனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - July 11, 2017
2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இம்முறை பரீட்சையில் பாடசாலை பரீட்சாத்திகள்…
மேலும்

புகைப்படக் கண்காட்சி

Posted by - July 11, 2017
கனேடிய உலக பல்கலைக்கழகத்தின் (வூஸ்) நிதியுதவியின் கீழ் வடமாகாணத்தில் மேற்க்கொள்ளப்பட்டு வந்த புகைப்படசம்பந்தமான கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ் நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இவ் நிகழ்வினை இலங்கைக்கான கனேடிய…
மேலும்

முதலமைச்சரின் வெளிநடப்புக்கு காரணம் இதுதான்

Posted by - July 11, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான காணி வழங்கலின் போது, யுத்தப் பாதிப்புக்கு உள்ளான தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நேற்றையதினம் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி வழங்கலின் போது ஒரு…
மேலும்

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கைது

Posted by - July 11, 2017
கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள்  சிலரிற்கு மாவா  என்கின்ற போதை வஸ்தை  விற்பனை செய்த குற்றத்தில்  ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ண அவர்களின் விசேட  குழுவினரால்  நேற்று இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக்  கைதுசெய்யப்…
மேலும்

கலந்துரையாட வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு: கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம்

Posted by - July 11, 2017
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்காவிடின் அதன் பின்னர் எந்தவொரு தினத்திலும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் இணைப்பாளார் ராஜகருண இதனைத்…
மேலும்

நில அளவையாளர்கள் சுகயீன விடுமுறை

Posted by - July 11, 2017
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து அரச நில அளவையாளர் சங்கம், இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையில் பணிக்கு வராமல் இருக்க தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட, இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும்

கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

Posted by - July 11, 2017
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, அண்மையில் ஜனாதிபதியின் புதிய செயலாளராக நிமிக்கப்பட்டார். இந்நிலையில் காலியாக இருந்த கிழக்கு மாகாண அளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரோஹித்த…
மேலும்

ஒன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்

Posted by - July 11, 2017
டெங்கு நோயால் சிலாபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு டெங்கு நோய் தாக்கத்தற்கு உள்ளாகி உயிரிழந்துள்ள குழந்தை சிலாபம் – தெதுருஓயா – உதாகல கிராமத்தை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை என தெரியவந்துள்ளது. இந்த குழந்தை உயிரிழந்துள்ள நிலையில்…
மேலும்

பருத்தித்துறை தும்பளை பகுதியில் கர்ப்பிணிப்பெண் மரணம்!

Posted by - July 10, 2017
 வடமராட்சி லட்சுமணன் தோட்டம் தும்பளைப் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 8 மாத கர்ப்பிணியான றோகினிதேவி யேந்தராசா (40 வயது) என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை ஒரு மணியளவில் குறித்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம்…
மேலும்