நிலையவள்

அரிசிப் பற்றாக்குறையைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை

Posted by - July 16, 2017
தேசிய சந்தையில் அரிசிக்கான பற்றாக்குறையை தவிர்க்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், 55,000 மெற்றிக்தொன் அரிசியைக் கொள்வனவு செய்ய, அனைத்து நடவடிக்கைகளும் தயாராகவுள்ளதாக, அமைச்சர், ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாகிஸ்தான் மற்றும் மியன்மாரில் இருந்து இவை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.…
மேலும்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - July 16, 2017
காசல்ரீ நீர்த் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டின்சின் கேசல்கமுவ ஒயாவிற்கு அருகாமையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த, ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 அளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு…
மேலும்

சட்டவிரோதமாக வருகை தருபவர்கள் குறித்து அதிரடி நடவடிக்கை

Posted by - July 16, 2017
சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியா மற்றும் கமரூன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள், பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே அவர்களுக்கான நுழைவு அனுமதி வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு…
மேலும்

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதறடித்து குறுகிய அரசியல் ஆதாயம்-ப.குமாரசிங்கம்

Posted by - July 16, 2017
தமது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களிடையே ஒற்றுமையைச் சிதறடித்து குழப்பங்களை ஏற்படுத்த பல குழுக்களால் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு எமது பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் எமது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இது எமது விடுதலைக்கான எமது இலட்சியப்…
மேலும்

சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி

Posted by - July 16, 2017
முல்லைத்தீவில்  இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்விரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்ப்புப் தெரிவித்து இன்று காலை 1 1 மணிக்கு முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து   கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது. கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பகுதியானது முள்ளியவளைக்கும் –…
மேலும்

ஒட்டுச்சுட்டான் பிரதேசங்களில் யானைகளின் தொல்லை அதிகம்-மக்கள்

Posted by - July 16, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா். கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார…
மேலும்

முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் குறைவு: மக்கள் பாதிப்பு

Posted by - July 16, 2017
முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம் நன்னீர் மீன்பிடி நிலத்தடி நீர்,விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில்  மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனா்.  முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர் மட்டம்…
மேலும்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 130ஆவது நாளாகவும்…….(காணொளி)

Posted by - July 15, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 130 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் தமது உறவுகள்…
மேலும்

முறிகண்டி கொக்காவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - July 15, 2017
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. முறிகண்டிப் பகுதியில் நேற்று ஓடும் ரயிலில் இருந்து வீழ்ந்த ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், பொலிஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
மேலும்

மீன்பிடி தொடர்பில் பாராளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தினால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்(காணொளி)

Posted by - July 15, 2017
பாராளுமன்றில் மீன்பிடி தொடர்பிலான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இந்திய மீனவர்கள், கடற்படையினாரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையைச்…
மேலும்