நிலையவள்

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீப்பரவல்

Posted by - July 17, 2017
மொணராகலை – மெதகம – பொல்கல்ல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அது தற்போதைய நிலையில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம்…
மேலும்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- இருவர் கைது

Posted by - July 17, 2017
செட்டிக்குளம் – நெரியன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்து முரண்பாடு வலுப்பெற்றமையே தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் பலியானவர் நெரியன்குளம் – மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவராகும்.…
மேலும்

இந்நாட்டில் 648 வகையான போதைப்பொருட்கள்

Posted by - July 17, 2017
இந்நாட்டு மக்கள் 648 வகையான போதைபொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊகட சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் மருத்துவர் சமந்த கிதலவ ஆராச்சி இதனை தெரிவித்திருந்தார். மேலும் , இந்நாட்டு ஆண்களில்…
மேலும்

வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு

Posted by - July 17, 2017
கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள தனியார் தமிழ் நிறுவனங்களை இலக்குவைத்து பொலிஸ் பதிவு நடைமுறையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நடைமுறையொன்றை பொலிஸார் அமுல்படுத்தவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் ஒன்றான…
மேலும்

சிறிலங்காவில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டிவைத்துள்ளார் – பென் எமர்சன்

Posted by - July 17, 2017
சிறிலங்காவில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டிவைத்துள்ளார் என சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐநா நிபுணர் பென் எமர்சன் குற்றம்சுமத்தியுள்ளார். அவர் தனது சிறிலங்காப் பயணத்தின் முடிவில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார். மேலும்அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா நீதித்துறையின் கரங்கள் சட்டமா அதிபர்…
மேலும்

கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

Posted by - July 17, 2017
கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய மாகாண ஆளுனர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கான உலர் உணவு கூப்பன் வழங்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் நேற்று முற்பகல்…
மேலும்

சுதந்திரக் கட்சியினர் வெளியேறினால் நாம் தனித்து ஆட்சியமைப்போம் – ஐ.தே.க.

Posted by - July 17, 2017
அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியேறுவார்கள் என்றால் நாம் தனித்து அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சியின் ஒரு சாரார் வெளியேறுவதாக தெரிவித்துள்ள விடயம் குறித்து…
மேலும்

மகாசங்கத்தினரின் பொறுப்பில் உள்ள எந்தவொரு உடமையிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது

Posted by - July 17, 2017
மகாசங்கத்தினரின் பொறுப்பில் உள்ள எந்தவொரு உடமையிலும் எவரும் ஆதிக்கம் செலுத்த இடமளிக்கப்படமாட்டாது என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். பௌத்த வணக்கஸ்தளங்களில் பெறப்படுகின்ற வருமானங்களை கைப்பற்றுவதற்கு சில அரசியல்வாதிகள்…
மேலும்

ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று முதல் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டம்!

Posted by - July 17, 2017
மதஸ்த்தளங்களை புதிய வரித்திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பில் மஹாசங்கத்தினரை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக இறுதிகட்ட பேச்சு வார்த்தை நாளை மறுதினம்-மனோ கணேசன்

Posted by - July 17, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற…
மேலும்