நிலையவள்

ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – மஜிஸ்ட்ரேட் நீதவான்

Posted by - July 19, 2017
நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடர்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி…
மேலும்

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - July 19, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில்…
மேலும்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

Posted by - July 19, 2017
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா கீழ் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில்இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்…
மேலும்

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

Posted by - July 19, 2017
ஹம்பாந்தோட்டை – சூரியவெவ வீதியில் மிரிஜ்ஜவில உலர் வலய பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை இவர் உந்துருளியில் பயணித்த போது பின்னால் மேலும் ஒரு உந்துருளியில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர்…
மேலும்

எங்கள் பிள்ளைகள் இருக்கா இல்லையா அரசாங்கம் உடனடியாக பதில் தரவேண்டும்-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - July 19, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று பதில் கூறும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 134   ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட…
மேலும்

மிருசுவில் வடக்கு வீதிப் புனரமைப்பு பணி ஆரம்பம்

Posted by - July 19, 2017
வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில், மிருசுவில் வடக்கில் வீதி…
மேலும்

வவுனியாவில் வறட்சியால் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்பு

Posted by - July 19, 2017
நாடெங்கிலும் வறட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில், வவுனியாவில் 90 சதவீதமான விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார இதனைத் தெரிவித்துள்ளார். வறட்சியால் நீரைப் பெற்றுக் கொள்ள முடியாதக் காரணத்தால் மாவட்டத்தின் இரு பிரதான போக பயிர்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.…
மேலும்

புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சைட்டத்துக்கு எதிர்ப்பு

Posted by - July 19, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும், மாலபே தனியார் மருத்துவக் கல்லுரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ருச்சிர சரணபால இதனைத் தெரிவித்துள்ளார். இந்த புதிய சங்கத்தின் பொதுக்கூட்டம், கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில்,…
மேலும்

இலக்கு கல்வியாக இருக்க வேண்டும். கண்டிப்பாக அரசியலாக இருந்துவிடக் கூடாது -இஸ்தாபகர்

Posted by - July 19, 2017
இலங்கயைப்  பொறுத்தவரை முஸ்லீம் காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இன்னும் சில அரசியல் கட்சிகள்  முஸ்லீம் சமுதாய அரசியல் கட்சிகளாக இருக்கிறது. சமுதாய அரசியல் பேசுபவர்கள் பெரும்பாலும் ஒற்றுமை வாதிகளாகாக மக்கள் மத்தியில்  வலம் வருகின்றனர். ஒற்றுமையை பேசாத அரசியல்…
மேலும்

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 19, 2017
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்…
மேலும்