நிலையவள்

எனது ஆசீர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – சிறிசேன

Posted by - July 31, 2017
பாராளுமன்ற தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும், அதற்கு தனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்ற பின்னர் அரசாங்கமும், ஜனாதிபதியும் முடிவடைந்து…
மேலும்

விபத்தில் அதிசொகுசு பஸ் தீக்கிரை, கண்டி-கொழும்பு வீதியில் சம்பவம்

Posted by - July 31, 2017
கண்டி- கொழும்பு பிரதான வீதியில் கேகாலை, பல்லபான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் அதிசொகுசு பஸ் வண்டி தீப்பிடித்துள்ளது. கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ் வண்டியே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதிய பஸ் வண்டி…
மேலும்

செப்டெம்பரில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வெளிப்படுத்தல்

Posted by - July 31, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள சில சிறிலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யட்டியந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார். 0
மேலும்

புதிய அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ள அதிகாரங்கள் தொடர்பில் சம்பந்தன்

Posted by - July 31, 2017
புதிய அரசியல் யாப்பில் காணி மற்றும் பிராந்திய காவற்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை  கூறியுள்ளார். இதன்படி தேசிய பொருளாதாரம் மற்றும் வெளியுறவு, தேசிய…
மேலும்

பதுளை மாவட்டத்தில் இன்று முதல் இலவச பற்சிகிச்சை முகாம்!

Posted by - July 31, 2017
பதுளை மாவட்டத்தின் அனைத்து தோட்டப் பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் நடத்தப்படும், இலவச பற்சிகிச்சை முகாம் நடமாடும் சேவை இன்று ஆரம்பிக்கிறது. அதன்படி, இன்றையதினம் பசறை – கோணகலை தோட்ட வைத்தியசாலையில் இலவச பற்சிகிச்சை முகம் நடைபெறும். நாளையதினம் மடுல்சீமை இந்துகலாசார மண்டபத்திலும், நாளை…
மேலும்

குடில் கைத்தொழில் நிலையம் கிளிநொச்சியில் திறப்பு

Posted by - July 31, 2017
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள குடில் கைத்தொழில் நிலையம் ஒன்றினை தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும்  இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர்  இன்று காலை பத்து மணியளவில் திறந்து வைத்துள்ளனர்.…
மேலும்

பொலீஸ் மா அதிபர் யாழ் வைத்தியசாலைக்கு விஐயம்

Posted by - July 31, 2017
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு நிலமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு  பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜெயசுந்தர இன்று யாழ் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். நேற்றையதினம் யாழ் கொக்குவில் பொற்பதி பகுதியில் பொலிசாரை இலக்கு…
மேலும்

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர்

Posted by - July 31, 2017
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் இன்று பல்வேறு  நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் பேரணி

Posted by - July 31, 2017
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை  பல பொய்  வாக்குறுதிகளுக்கும் இடையில் நூற்றி அறுபத்தி இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில் மெதடிஸ் திருச்சபையின் வடக்கு…
மேலும்

ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

Posted by - July 31, 2017
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச செயலாளர் பிரிவின் கஹடகொல்லேவ பிரதேசத்திற்கு விஜயம்செய்தார். வரட்சியான காலநிலை காரணமாக தாம் முகம்கொடுக்கும்…
மேலும்