கடற்படை முன்னாள் பேச்சாளரின் விளக்கமறியல் நீடிப்பு
கடற்படை முன்னாள் பேச்சாளரான டீ.கே.பி.தசநாயக்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் வைத்து 11 பேர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் டீ.கே.பி.தசநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலும்
