37 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்கு!
பொகவந்தலாவை – கர்கஸ்வோல் தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவ்வழியில் சென்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உட்பட37 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2.45…
மேலும்
