நிலையவள்

இலங்கையின் எதிர்காலத்தையே மாற்றும் குப்பை-சம்பிக்க ரணவக்க

Posted by - August 10, 2017
குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெரும் முதலாவது வேலைத்திட்டம் இலங்கையின் எதிர்காலத்தை மாற்றும் நகர்வாக அமையும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படுகின்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெரும் வேலைத்திட்டம்…
மேலும்

ராஜிதவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - August 10, 2017
இலங்கை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தகைமைகளைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிடத் தவறினால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர்…
மேலும்

எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம்

Posted by - August 10, 2017
இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். குறித்த சாதனையாளரான ரகித…
மேலும்

கோட்டைக்கல்லாறில் ஒரே நேரத்தில் 04 வாகனங்கள் விபத்து

Posted by - August 10, 2017
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த பேருந்தொன்று கோட்டைக்கல்லாறு பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த வேளை, கல்முனையிலிருந்து சென்ற பேருந்தொன்றும் மட்டக்களப்பிலிருந்து பொருட்கள் ஏற்றிவந்த சிறியரக வாகனமும் , மற்றுமொரு வாகனமும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் கோட்டைக்கல்லாறு பேருந்து தரிப்பிடத்தில் இவ் விபத்து…
மேலும்

கட்டுநாயக்கவுக்கு வரும் பாரிய எயார் பஸ் விமானம்

Posted by - August 10, 2017
உலகின் மிகப் பெரிய எயார் பஸ் விமானமொன்று, எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை  மாலை சரியாக 4.10 மணிக்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் 45 மீற்றர் அகலமான பழைய ஓடு பாதை,…
மேலும்

இந்தியா வசமாகிறது மத்தல விமான நிலையம்

Posted by - August 10, 2017
மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…
மேலும்

லசாந்தவின் மரணத்தின் உண்மை வெளியாகியது.!

Posted by - August 10, 2017
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மொட்டையான ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஊடகவியலாளர் லசாந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டி மீட்பு

Posted by - August 10, 2017
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை மவுண்ட்வேர்ணன் வீ.பி 3 இலக்க தேயிலை மலையில் சிறுத்தை குட்டி  ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில், சிறுத்தை…
மேலும்

கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம்

Posted by - August 10, 2017
அத்திட்டிய பகுதியில் தனியார் வங்கியில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இருவரே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையகர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் தனியார் வங்கியின் பாதுகாப்பு ஊழியர்கள்…
மேலும்

சாரதிகள் தவறிழைப்பின் 25,000 ரூபா அபராதம் விதிக்க அனுமதி

Posted by - August 10, 2017
வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல்…
மேலும்