நிலையவள்

கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!

Posted by - August 12, 2017
மன்னாரில் 30 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரும், கொழும்பு காவல்துறை விசேட செயலணியினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் – எழுந்தூர் சந்திப் பகுதியில் அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. விற்பனைக்காக கொண்டு சென்றபோதே குறித்த கேரள…
மேலும்

89 பவுன் நகையும் 6000 கனேடிய டொலர் திருட்டு! பொய்யான வழக்குபதிவு

Posted by - August 12, 2017
யாழ்ப்பாணம் வரணி கரம்பைக் குறிச்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 51 இலட்சத்தி இருபது ஆயிரம் ரூபா பெறுமதியான 89 பவுன் நகையும் 6000 கனேடிய டொலர் என்பவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என முறைப்பாடு கடந்த 7ம் திகதி…
மேலும்

விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதில்லை-மஹிந்த

Posted by - August 12, 2017
நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். விஜேதாஸ ராஜபக்ஷ…
மேலும்

அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு-அசோக அபேசிங்க

Posted by - August 12, 2017
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா ஆக்க குறைந்தது அபாரதமாக…
மேலும்

இன்று முதல் காலநிலையில் மாற்றம்

Posted by - August 12, 2017
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டம் நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ,…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியை கற்பது காலத்தின் தேவை-கருஜயசூரிய

Posted by - August 12, 2017
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியை கற்பது காலத்தின் காலத்திற்கு ஏற்ற தேவை என்று சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார். இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்புதல் போன்றே நாட்டின் அபிவிருத்திக்கும் அது தேவையானது என்று அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்மொழி பாடநெறியை ஆரம்பிக்கும்…
மேலும்

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தம்

Posted by - August 12, 2017
மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களின் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் அவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

எவன்காட் வழக்கு எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக நவம்பர் 17 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

Posted by - August 12, 2017
தெற்கு கடற்­பி­ர­தே­சத்தில் மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­மான எவன் காட் நிறு­வ­னத்தை நடத்திச் செல்­வ­தற்கு மெரிடைம் தனியார் நிறு­வ­னத்­திற்கு அனு­ம­தியை வழங்­கிய கார­ணத்­தினால் அர­சாங்­கத்­திற்கு 11. 4 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்…
மேலும்

வடக்கில் மீண்டும் இரா­ணுவம்-சிறி­தரன்

Posted by - August 12, 2017
புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருப்­ப­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வடக்கில் மீண்டும் இரா­ணு­வப்­ப­தி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார் பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை மத்­திய வங்­கியின் 2016ஆம் ஆண்­டுக்­கான ஆண்­ட­றிக்கை…
மேலும்

தவராசா முதலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்-மு.தம்பிராசா

Posted by - August 12, 2017
வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று கூறுகின்ற வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை முதலில் இராஜினாமா செய்யவேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்…
மேலும்