நிலையவள்

20 ஆவது திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்காது-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - August 12, 2017
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “ மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக, தமிழ்த்…
மேலும்

இந்திய பிரஜைகள் 3 பேர் கைது

Posted by - August 12, 2017
சம்மாந்துறை – நிந்தவூர் பகுதியில் சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வந்து தங்கியிருந்த மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு கடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரகளை…
மேலும்

எம்.பிகளுக்கான மொழிப் பயிற்சி – 40 பேர் மட்டுமே பதிவு, 12 பேர் மட்டுமே பங்கேற்பு

Posted by - August 12, 2017
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் யோசனைக்கமைய 2 உத்தியோகபூர்வ மொழிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கற்பிக்கும் வகுப்பின் அறிமுக (Orientation) நிகழ்வு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புக்கு…
மேலும்

மக்கள் நீதிமன்றத்தில் கை வைக்க முடியாது- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - August 12, 2017
ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு எனவும், இந்த ஊழலுக்குப் பின்னால் பாரிய குற்றவாளிகள் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அர்ஜுனன் அலோசியசின் பணத்தினால், வீடொன்றை கொள்வனவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதனைத்…
மேலும்

உந்துருளி மோதுண்டு பெண் ஒருவர் பலி!

Posted by - August 12, 2017
வென்னப்புவ -லுனுவில மருத்துவமனையின் அருகாமையில் உந்துருளி மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் லுனுவில பிரதேசத்தினை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய உந்துருளியின் சாரதி…
மேலும்

மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி!

Posted by - August 12, 2017
பலாங்கொடை – ஹதரபாகே பிரதேசத்தில் சுரங்க பகுதி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மீது, மண்மேடு சரிந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பலாங்கொடை காவற்துறை தெரிவித்தது. பிடியதென்ன -பலாங்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 30…
மேலும்

கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது!

Posted by - August 12, 2017
மன்னாரில் 30 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரும், கொழும்பு காவல்துறை விசேட செயலணியினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் – எழுந்தூர் சந்திப் பகுதியில் அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. விற்பனைக்காக கொண்டு சென்றபோதே குறித்த கேரள…
மேலும்

89 பவுன் நகையும் 6000 கனேடிய டொலர் திருட்டு! பொய்யான வழக்குபதிவு

Posted by - August 12, 2017
யாழ்ப்பாணம் வரணி கரம்பைக் குறிச்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 51 இலட்சத்தி இருபது ஆயிரம் ரூபா பெறுமதியான 89 பவுன் நகையும் 6000 கனேடிய டொலர் என்பவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என முறைப்பாடு கடந்த 7ம் திகதி…
மேலும்

விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதில்லை-மஹிந்த

Posted by - August 12, 2017
நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். விஜேதாஸ ராஜபக்ஷ…
மேலும்

அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு-அசோக அபேசிங்க

Posted by - August 12, 2017
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா ஆக்க குறைந்தது அபாரதமாக…
மேலும்